newraam
-
டெங்கு, பன்றி காய்ச்சல் தொடரும்… உயிரிழப்புகள்
தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில், கடந்த இரு மாதங்களில், டெங்கு காய்ச்சலுக்கு, 2,000க்கும் அதிகமானோரும், பன்றிக்காய்ச்சலுக்கு, 1,500க்கு அதிகமானோரும்…
Read More » -
சிறுமி ராஜலட்சுமி கொலை: குற்றவாளியை காப்பாற்ற முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சேலம் சிறுமியை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற இளைஞரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்காமல் காப்பாற்றும் முயற்சிதான் கொடூர குற்றத்திற்கு இந்த அரசு அளிக்கும் தண்டனையா? என ஸ்டாலின்…
Read More » -
கதை திருட்டுக்கு துணை போன எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்
வெளியில் தெரியாமல் அமைதியான தென்றல்போல் நடந்து வந்த எழுத்தாளர் சங்கம் சமீபகாலமாக நீதிமன்றம் காவல்துறை ஊடகங்கள் என்று அடிபடுகிறதே என்று மூத்த உறுப்பினர்கள் பலரிடம் விசாரித்ததில் பெருமூச்சுடன்…
Read More » -
என் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிட்டார்… டிஎஸ்பி மீது பெண் எஸ்.ஐ பரபரப்பு புகார்!
பெண் என்றும் பாராமல், வேண்டுமென்றே என் நெஞ்சின் மீது கையை வைத்துத் தள்ளினார் அந்த டி.எஸ்.பி.. அவர் டி.ஜி.பி.அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை…
Read More » -
தகரக் கொட்டகையில் இயங்கிய பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் நடவடிக்கை
பரமக்குடி அருகே தகரக் கொட்டகையில் இயங்கிய தொடக்கப்பள்ளிக்கு உடனே புதிய கட்டிடம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்…
Read More » -
தகரக் கொட்டகையில் அரசு பள்ளி
பரமக்குடி அருகே திறந்த வெளியில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் மழை மற்றும் வெயில் நேரத்தில் தகரக் கொட்டகையிலும் தார்ப்பாய் மறைவிலும் பதுங்கியும் பள்ளி குழந்தைகள் சிரமம்…
Read More » -
ஊழலில் தமிழகம் 3-ஆவது இடம்: ஊழலை ஒழிக்க சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படுமா?
எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது…
Read More » -
ஆளும் கட்சியின் அவலத்தை மத்திய அரசும், நீதிமன்றமும்தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்திருப்பதை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்ந் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல…
Read More » -
பல்கலைக்கழக ஊழல்களின் தொகுப்பு வழங்கத் தயார்: டாக்டர் ராமதாஸ்
பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல் குறித்து பா.ம.க. தொகுத்துள்ளது, கவர்னர் அழைத்தால் அதனை வழங்க தயார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
Read More » -
பத்திரிகை கருத்து சுதந்திரம், நீதி வென்றது!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபாலை சிறையில் அடைக்க எழும்பூர் 13ம் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வாரம் இரு முறை வெளிவரும்…
Read More »