newraam
-
திருவண்ணாமலையில் பெண்களுக்கு கருக்கலைப்பு: கணவன்- மனைவி கைது
பெண்ணாக பிறந்தால் தங்களுக்கு பாரம் என்று கருதும் பெற்றோர் கருவிலேயே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்து விடுகிறார்கள். இதனால் நாட்டில் பெண் குழந்தைகளின்…
Read More » -
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1008 ஆடுகளை வழங்கினார் : கவிஞர் வைரமுத்து
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை மொத்தமாக சிதைத்துப் போட்டிருக்கிறது கஜா புயல். புயலின் பாதிப்புகளால் 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மைய பேராசிரியர் கர்ணமகாராஜன், இதழியல் துறையில் பி.எச்.டி. மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக உள்ளார். இவருக்கு எதிராக…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கலவரம் தொடர்பாக முதலில் சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி…
Read More » -
குட்கா வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக…
Read More » -
பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய தொழிலதிபர் பகீர் பின்னணி!
சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில், ரகசிய காமிரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை ஆபாசமாக படம் எடுத்த, விடுதி உரிமையாளர்…
Read More » -
அமமுகவில் இருந்து விலகி ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய தி.மு.க-வில் மீண்டும் இணைந்துள்ளார். அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி.…
Read More » -
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் யார்?
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சித் தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்திலும் அதிமுக தவிர மற்ற கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்…
Read More » -
புயல்பாதித்த பகுதிகளுக்கு சென்ற ஓ.எஸ்.மணியன்: அரிவாளுடன் பாய்ந்த இளைஞர்
நாகப்பட்டினத்தில் சில நாட்களுக்கு முன்னர், கஜா நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை, இளைஞர் ஒருவர் அரிவாளுடன் துரத்தும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.…
Read More » -
கக்கூஸ் முதல் கம்ப்யூட்டர் வரை: கமிஷன் கேட்கும் அமைச்சர்: புலம்பலில் அதிமுகவினர்…
ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தபோதே மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இன்றும் தமிழக அமைச்சர்களில் ஒருவர் தன்னை மன்னராகவே பாவித்து வலம் வந்து…
Read More »