newraam
-
நெல் ஜெயராமன் : ஒரு சாமானியனின் சாதனைப் பயணம்
நாம் மறந்த அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர் எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார். 1,000 ஆண்டுகள்…
Read More » -
சட்டமன்றத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டு பெஞ்சைத் தேய்ப்பதற்கு நான் தயாராக இல்லை: பரமக்குடி முத்தையா மனம் திறந்த பேச்சு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது சம்பந்தமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினெட்டு எம்எல்ஏக்களில் ஒருவரும் ராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
ஊட்டி உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூட வேண்டாம் என்று மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர்…
Read More » -
அதிமுக அரசின் கபட நாடகம் : ஸ்டெர்லைட் எதிர்பார்த்த தீர்ப்பு! : வைகோ குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆதர்ஸ்குமாலீர் கோயல், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள்…
Read More » -
காயல் நகர ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு வழங்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணம் பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை…
Read More » -
வேலூரில் கள்ளநோட்டு கும்பல் தலைவன் கைது!: சிக்கலில் அமைச்சர் வீரமணியின் மருமகன்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆலாங்குப்பத்தில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அ.ம.மு.க நிர்வாகிகள் இருவர் கள்ளநோட்டு அச்சடித்து…
Read More » -
பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலும் பின்னணியும்
தன்னைக் கடத்தியதாக நடிகர் பவர் ஸ்டார்’ சீனிவாசன், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஃபைனான்சியர் ஆலம் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் கைது செய்யாமல் விடுவித்துள்ளனர்.…
Read More » -
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லம் ஆக்க கூடாது: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:- ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு…
Read More » -
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான ‘வேதா நிலையத்தை’ நினைவு இல்லமாக மாற்றுவதாக கடந்த ஆகஸ்டு 17-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சரின் கூட்டாளிகளா?
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருள்களை எடுத்துச் சென்றவர்களை ஆளும் கட்சியினர் தாக்கி, பொருள்களைப் பறித்துச்சென்ற சம்பவம் அ.தி.மு.க அரசுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.…
Read More »