newraam
-
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்
கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை…
Read More » -
லஞ்சம் வாங்கியதாக உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது
திருப்பூர் மாவட்டம், உடுமலை சொளந்தர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ஜெகன், ஸ்ரீராம் நகர் பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான 4.54 சென்ட் நிலத்தை…
Read More » -
ஜெயலலிதா மரணம் பற்றி சந்தேக மரண வழக்கு போட்டு விசாரியுங்கள்: சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்து, சிறப்பு காவல்துறை அணியை அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார்.…
Read More » -
ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.கவினர் மோதிக் கொண்டனர். முதுகுளத்தூர் தொகுதி திமுக கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் காதர்…
Read More » -
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண பொருட்களை அபகரித்த அவலம்
பொதுமக்களின் வேதனையையும், கண்ணீரையும் துடைக்க வேண்டிய அரசு, அவர்களின் துயரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்திருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும்…
Read More » -
காஞ்சி மாவட்ட உட்கட்சி மோதலால் ஆட்டம் காணும் அமமுக
அரசனை நம்பி கட்டிய புருஷனை விட்ட கதையாகிப்போனது நம் நிலை என்ற புலம்பலில் தவிக்கின்றனர் காஞ்சி மாவட்ட தினகரன் ஆதரவாளர்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில்…
Read More » -
அதிமுகவை தோற்கடித்தாரா? அமைச்சர் செல்லூர்ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூவை ‘இவர் சசிகலாவின் கையாளா?’ எனும் சந்தேக கோணத்திலேயே அ.தி.மு.க.வின் தலைமை எப்போதுமே பார்க்கிறது. அதற்கு ஏற்றார் போலத்தான் ராஜூவும் வார்த்தைகளை விடுவதும், சம்பவங்களை…
Read More » -
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆட்டம் போட்ட விஷால்!: பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பதவி வகித்து வருகிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு குழுவினர் சங்க வளாகத்தில் விஷாலின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்…
Read More » -
எடப்பாடியை எச்சரித்த செந்தில்பாலாஜி
அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டி.டி.வி.தினகரனோடு எற்பட்ட பிணக்கு காரணமாக கடந்த 14-ம் தேதி தி.மு.கவில் ஐக்கியமானார். இந்த நிலையில், கரூரில்…
Read More » -
“என் மீது புகார் மனு அளித்தவர்களுக்கு சட்ட அறிவு இல்லை’’ : சாடும் பொன். மாணிக்கவேல்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள் சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவுசெய்து…
Read More »