newraam
-
என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை ஏற்படும் – டிடிவி தினகரன்
நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்…
Read More » -
சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி !
கடலூர் விவசாயிகள் நூதனப் போராட்டம் கடலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கியை அவர்கள் பெயரிலேயே கடன் பெற்று அவர்களுக்கே வழங்கி சர்க்கரை ஆலை நிர்வாகம்…
Read More » -
தமிழையும், கலாசாரத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை – கமல்ஹாசன்
மலேசிய நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ‘ஆஸ்ட்ரோ’ சார்பில் 6-வது ஆண்டு பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில்…
Read More » -
அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள்
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி பேசி வருகிறார்கள் என ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்…
Read More » -
தமிழ்நாடு கெமிக்கல் புரொடக்ட்ஸ் ஆலைக்கு எதிராக போராட்டம்: புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக புகார்!
சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ள தமிழ்நாடு கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, இதயநோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.…
Read More » -
“உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்” :சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த…
Read More » -
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பணம் வாங்கிய சீமான்! குற்றம் சாட்டும் வியனரசு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பிடமிருந்து சீமான் தரப்புக்குப் பணம்…
Read More » -
விவசாயிகள் பெயரில் ரூ. 300 கோடி கடன் மோசடி! -சி.பி.ஐ. விசாரணை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விவசாயிகளிடம் பல ஆண்டுகளாகப் பெற்ற கரும்புக்கு உரிய தொகையை…
Read More » -
எதிர்கட்சித் தலைவர்களை எப்போதும் மதிக்க கூடியவர் கருணாநிதி : பினராயி விஜயன்
கருணாநிதியின் சிலை திறப்புக்கு பிறகு ஒய்எம்சிஏ மைத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…
Read More » -
தைரியமாக தனது கருத்துக்களை எழுத்தில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன்
புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. புற்றுநோய் காரணமாக கடந்த 21ம் தேதி உயிரிழந்த…
Read More »