newraam
-
தமிழகம்
சிசிடிவி முறைகேடு வழக்கு:காவல்துறை உயர் அதிகாரிகள் உடந்தையா?
போக்குவரத்து காவல்துறையில் நடந்த சிசிடிவி முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ரூ.3 கோடி அளவுக்கு நடந்த முறைகேட்டில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு என…
Read More » -
தமிழகம்
வைகையில் தடுப்பணை கட்டினால் ஆபத்து: வல்லுனர்கள் எச்சரிக்கை
நகருக்குள் வைகை ஆற்றில் கட்டப்படும் தடுப்பணையால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளே அதிகரிக்கும் ஆகையால் இத்திட்டத்தை மதுரை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொறியியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மதுரை…
Read More » -
தமிழகம்
வடமதுரை காவல்நிலையமும் கிடப்பில் கிடக்கும் புகார்களும்
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். வேடசந்தூர் தொகுதியில்…
Read More » -
அரசியல்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை! : உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலையை மூடுவதற்கு…
Read More » -
அரசியல்
கூட்டணி என்பது வேறு, கொள்கை வேறு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இந்திய அளவில் அ.தி.மு.க மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம், வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
தமிழகம்
ரூ. 1 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் கள்ளநோட்டு : சினிமா கலைஞருக்கு தொடர்பா?
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வடபழனியில் கள்ளநோட்டு விவகாரத்தில்…
Read More » -
இந்தியா
புல்வாமா தாக்குதல்: இந்தியா பதிலடி : பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தும், பாகிஸ்தானுக்குள் ஊடுருவியும் இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் மூன்று முகாம்களை குண்டு வீசி அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எடுத்த இந்த…
Read More » -
அரசியல்
சூழலியல் போராளி முகிலன் எங்கே?
தமிழகத்தின் மண்ணுரிமைப் போராட்டக்களத்தில் முதன்மையாய் நிற்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனைக் காணவில்லையென வெளிவந்துக் கொண்டிருக்கும் செய்தியானது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. கடந்த பிப்ரவரி…
Read More » -
அரசியல்
நாடகங்களை நிறுத்துங்கள்! : மோடியை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ்
கும்பமேளாவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை பிரதமர் மோடி கழுவிவிட்டார். நாட்டின் மிக உயர்ந்த தலைவரே, தேர்தல் காலத்து நாடகங்களை நிறுத்துங்கள் என்று பிரதமர்…
Read More » -
அரசியல்
பா.ம.கவை விட்டு விலகியது ஏன்?: நடிகர் ரஞ்சித்
சாதிப் பிரிவினையை இப்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்குகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கட்சி வேண்டாமா. அதுதான் பா.ம.க. இவர்களிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்துச் சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள்…
Read More »