newraam
-
இந்தியா
அரசு பணிகளுடன் தேர்தல் பணிகளை அமைச்சர்கள் ஒருங்கிணைக்க கூடாது!: இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, மத்தியிலும்- மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை…
Read More » -
தமிழகம்
சீரியல்களால் சீரழிகிறதா குடும்ப பந்தம்? : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
திருமண உறவை மீறிய பந்தம் வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜீத் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம்…
Read More » -
அரசியல்
அன்றும்.. இன்றும்…: தேமுதிக கடந்து வந்த பாதை
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி…
Read More » -
அரசியல்
தொகுதிப் பொறுப்பாளர்களை ஏன் நீக்கினார் ஸ்டாலின்?
நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட 80 பொறுப்பாளர்களையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ‘இனி மாவட்டச் செயலாளர்களே தொகுதி நிலவரங்களை கவனிக்கட்டும்’ என ஆத்திரத்தையும் வெளிக்காட்டியிருக்கிறார். ‘இதன்…
Read More » -
தமிழகம்
காதலர்களை கொடூரமாக கொன்றவருக்கு தூக்குதண்டனை விதித்தது சரியே!: சென்னை உயர் நீதிமன்றம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் எழில் முதல்வன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு சின்னமனூர் சுருளி…
Read More » -
தமிழகம்
உலகளவில் சாதனை!: இரண்டரை வயது சாய்சஞ்சீவ்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப வயதோ இரண்டரை, சாதனையோ உலகளவில் என்ற அசத்தும் சுட்டிப்பையன் கற்றலும், விளையாட்டு என்று தன் இயல்பையே சாதனையாக மாற்றியுள்ளார் இச்சுட்டிப்…
Read More » -
தமிழகம்
என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க சி.எம்: பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமல்ஹாசன் கேள்வி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குற்றவாளிகளுக்கு தரப்படும் தண்டனை, அனைத்து பெண்களுக்கும் தமிழக…
Read More » -
தமிழகம்
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்:பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கு தொடர்பா?
பண்ணை வீட்டில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியை சபரிராஜன் அழைத்து வருவது போன்றும். வீட்டுக்குள் வந்தவுடன் பாதி கதவை திறந்து வைத்துகொண்டு, கதவை சாத்த…
Read More » -
அரசியல்
புதுக்கோட்டையில் பிரச்சாரத்தை துவங்கிய விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அஇஅதிமுக அரிமளம் ஒன்றிய சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அம்மா…
Read More » -
தமிழகம்
மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் இறந்து பிறந்த குழந்தை !: ஆபத்தான நிலையில் தாய்
விழுப்புரம் மாவட்டம் கெடாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணுக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்த சம்பவத்தால் குழந்தை…
Read More »