newraam
-
சினிமா
வீட்டைக் காப்பாற்றாதவர்… நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்… : நடிகர் நாசரின் தம்பி குமுறல்!
அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள் என தன் சொந்தக் குடும்பத்தினரையே நடுத்தெருவில் விட்டவர் தான் நடிகர் நாசர் என்றும், தன் வீட்டையே காப்பாற்றாதவர், நாட்டை எப்படி காப்பாற்றப்…
Read More » -
அரசியல்
தேர்தல் பரப்புரை சுவாரசியங்கள்
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. இதனால் அதிமுக திமுக உள்ளிட்ட இதர கட்சிகள்…
Read More » -
தமிழகம்
சட்டவிரோதமாக மணல் கொள்ளை! கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் என்.கூத்தமங்கலத்தை சேர்ந்த சேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றில் இருந்து கூத்தமங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர்…
Read More » -
தமிழகம்
“போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” : தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல்லையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது சகோதரர் நெல்லையில் 2007-ல் ஒரு வீடு மற்றும் ரைஸ் மில்…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரத்தில் தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சனை
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்னையை போக்க துப்பில்லாத…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் வறண்டு வரும் அணைகள் : குடிநீர் பற்றாக்குறை அபாயம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பெய்த மழைப்பொழிவானது இயல்பைவிட 14% குறைவு. அதிகபட்சமாக வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான…
Read More » -
அரசியல்
வாகன சோதனைகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையர் உத்தரவு
தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவசா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், காவல்துறை, வருமான…
Read More » -
அரசியல்
வாக்கு கேட்க சென்ற அமைச்சர்… : எம்பியை பாட்டில் வீசி விரட்டிய அதிமுகவினர்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவின் வேட்பாளராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தான்…
Read More » -
அரசியல்
கோவை சிறுமியின் பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி…
Read More » -
தமிழகம்
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் கைது! : ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
கரூர் தான்றிதோன்றிமலையில் இயங்கி வருகிறது அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த…
Read More »