newraam
-
அரசியல்
மற்றொரு அனிதாவை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை: ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய நான்கு இடங்களில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…
Read More » -
அரசியல்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பற்றி வாய்திறக்காத துணைமுதல்வர்..! : அதிருப்தியில் மக்கள்…
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காப்பர் உருவாக்கும் ஆலையான ஸ்டெர்லைட். லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா குழுமம் இந்த ஆலையை நடத்தி வருகிறது.இந்த ஆலையினால் நீர் வளம்,…
Read More » -
தமிழகம்
உரிமம் பெறாமல் போலியாக தரமுத்திரை இட்டு நகைக் கடைகளுக்கு வழங்கிவந்த திருச்சி ஹால்மார்க் சென்டர் மோசடி !
சென்னை பிஐஎஸ் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திருமதி.பவானி, திரு.விஷால், திரு.பாஸ்கர், உதவியாளர் ராஜ் மற்றும் நுகர்வோர் அமைப்பின் சார்பாக மோகன் ஆகிய என்னையும் அழைத்துச்சென்றனர்.நீன்ட நேரம் தகவலை…
Read More » -
தமிழகம்
நாகை, கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு
நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More » -
தமிழகம்
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை : மனைவி குழந்தையுடன் காவல்நிலையம் வந்து நாடகமாடிய குற்றவாளி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு…
Read More » -
அரசியல்
சட்டமன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார்..! : நடிகர் ரஜினிகாந்த்
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து…
Read More » -
அரசியல்
ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து!
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வாகனம் சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்…
Read More » -
தமிழகம்
ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் அற்ற தரகர்கள், முகவர்களை அகற்ற உத்தரவு
தமிழகத்தில் ஆம்னி பேருந்து நிலையங்களில் வலம் வரும் அங்கீகாரமற்ற முகவர்கள் மற்றும் தரகர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து…
Read More » -
சினிமா
ராதாரவி சர்ச்சை பேச்சு: விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? : நயன்தாரா கேள்வி
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர்…
Read More » -
அரசியல்
தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு : ஏடிஎஸ்பிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை : உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு
கடந்த 2007ஆம் ஆண்டு, சன் குழுமத்திற்குச் சொந்தமான தினகரன் நாளிதழ் ‘மக்கள் மனசு’ என்ற பெயரில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய…
Read More »