newraam
-
தமிழகம்
தமிழகத்தில் 358 தாலுகாக்களில் முற்றிலுமாக வற்றிவிட்ட நிலத்தடி நீர்
தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட எழுத்து பூர்வமான கேள்விக்கு…
Read More » -
சினிமா
நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி..! : ராதாரவி – சரத் எந்நேரமும் கைதாகலாம்..!
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்று மோசடி செய்ததாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ், காளை ஆகியோர் மீது மோசடி வழக்கு…
Read More » -
அரசியல்
மோசடி புகாரில் திமுக மாவட்ட பொருப்பாளர்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் காவடிபட்டியில் இயங்கி வருகிறது. காவடிபட்டி கூட்டுறவு கடன் சங்கம். இந்தகூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருபவர் கோட்டை கண்ணன். இவரை…
Read More » -
அரசியல்
பொதுமக்களுடன் இணைந்து கலெக்டரிடம் மனு கொடுத்த எம்.எல்.ஏ
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி, எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பெருந்துறை பகுதி மக்களின்…
Read More » -
அரசியல்
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றது திமுக : புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் : மு.க.ஸ்டாலின்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை வைத்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சபாநாயகர் தனபால்…
Read More » -
தமிழகம்
சிரிப்பு… பயிற்சி… பாடம்… அசத்தும் அரசுப் பள்ளி
பள்ளிப் பாடம் பிள்ளைகளுக்கு வேப்பங்காயாய் கசப்பது இன்றும் கூட பல வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் அன்றாட சங்கடங்களில் ஒன்று. ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளிக்…
Read More » -
தமிழகம்
பேத்தியின் மீது ஒருதலை காதல் : கொலை செய்யப்பட்ட பாட்டி !
மதுரை திருமங்கலம் அருகே சின்ன மறவன்குளம் என்ற வையம்பட்டியில் வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டி மீது கல்லை போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலம்…
Read More » -
தமிழகம்
வெளிநாடு வேலைக்கு அனுப்புவதாக பல லட்சம் ரூபாய் மோசடி
திருநெல்வேலியைச் சேர்ந்த ரமேஷ், மதுரை அப்துல், ஜோசப், அனில்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து வெள்ளகோவில் கோவை மெயின் ரோட்டில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தை துவக்கி…
Read More » -
தமிழகம்
போக்குவரத்து விதிமீறல்..! : அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிப்பு!
மோட்டார் வாகனச் சட்டம் கலாவதிகாவிட்டது. அதை மத்திய அரசு தற்போது புத்துப்பித்துள்ளது. அதன்படி, மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சகம் மோட்டார் வாகன திருத்த மசோதாவை பரிந்துரை செய்தது.…
Read More » -
தமிழகம்
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் :பொதுமக்கள் அவதி
சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். பிற்பகல் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், உறுதி…
Read More »