newraam
-
தமிழகம்
திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து ரூ.11 லட்சம் கையாடல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போலி ரசீது தயாரித்து அபராதத் தொகை 11 லட்சம் ரூபாயை கையாடல் செய்த போக்குவரத்து காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில்…
Read More » -
தமிழகம்
தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம் : பிரிட்ஜ் வெடித்து தனியார் டிவி நிருபர் குடும்பத்துடன் பலி…
சென்னை கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 35). தனியார் தொலைக் காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா…
Read More » -
தமிழகம்
வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ 79 லட்சம் மோசடி
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 40 பேரிடம் சுமார் 79 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை ஈரோடு போலீசார்…
Read More » -
அரசியல்
தலைமை செயலாளராக சண்முகம், டிஜிபி-யாக திரிபாதி நியமனம்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் இவரின் வீடு மற்றும் அலுவலகத்தில்…
Read More » -
சினிமா
சவுந்தர்யாவின் நீச்சல் குள பட சர்ச்சை… : ஷாக் ஆன ரஜினி
நீச்சல் குளத்திலிருந்து சவுந்தர்யா விசாகன் வெளியிட்ட படம்… சில மணிகளில் டெலிட் செய்யப்பட்ட மர்மம்..!ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் அடிக்கடி சமூக வலை தளத்தில் ஏதாவது…
Read More » -
தமிழகம்
நவீன சைபர் கொள்ளையர்கள் : எச்சரிக்கும் போலீசார்..!
பண பரிவர்த்தனை செயலிகளின் சேவை மைய எண்கள் என போலியான எண்களை கூகுளில் பதிவிட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்து வரும் கும்பல் குறித்து…
Read More » -
தமிழகம்
விருதுநகரில் கொள்ளை போகும் மணல்..! : கண்டுகொள்ளாத கனிமவள அதிகாரிகள்
தமிழகத்திலேயே விவசாயம் பொய்த்துப்போன மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாததால் மக்கள் தங்களது…
Read More » -
தமிழகம்
ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் ரூபாய் மோசடி!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் நடராஜன் மற்றும் அலுமினிய பொருட்கள் வியாபாரியும் நடராஜனின் மைத்துனருமான மகுடீஸ்வரன் ஆகிய இருவரும் மதுரை பகுதியில் கடந்த 4…
Read More » -
தமிழகம்
திண்டுக்கல் அய்யலூரில் மீண்டும் தலைதூக்கும் லாட்டரி கலாச்சாரம் : மாவட்ட எஸ்பி சிறப்பு கவனம் செலுத்த வேண்டி பொதுமக்கள் கோரிக்கை
லாட்டரிச் சீட்டு என்பது இந்தியாவில் சில மாநிலங்களில் நடைமுறையிலுள்ள குலுக்கல் பரிசுத் திட்டத்திற்கான சீட்டாகும். இந்த குலுக்கல் பரிசுத் திட்டம், 1998 ஆம் ஆண்டு இந்திய குலுக்கல்…
Read More » -
தமிழகம்
மழை நீரை சேமித்தால் வறட்சியை வெல்லலாம் : உதாரண கிராமங்கள்
தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள சில கிராம மக்கள் மழை நீரை முறையாக சேமித்து, வறட்சியை வென்று காட்டி உள்ளனர். மழை…
Read More »