newraam
-
தமிழகம்
கொங்கு மண்டலத்தில் களைகட்டும் கிராவல் மண் கொள்ளை
தமிழகம் முழுவதும் நடந்து வந்த உழவுத்தொழில் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெருவாரியாக நடந்து கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில்…
Read More » -
இந்தியா
பிளாஸ்டிக் குப்பையை சேகரித்தால் இலவசக் கல்வி!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பமோஹி என்ற கிராமத்தில் அக்ஷர் பள்ளி இயக்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கல்விக் கட்டணத்துக்குப் பதிலாக பிளாஸ்டிக் குப்பைகள் வசூலிக்கப்படுகின்றன. வாரத்துக்கு 20…
Read More » -
தமிழகம்
பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் : முதலமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி…
Read More » -
அரசியல்
மணிகண்டனை நீக்கியதால் மக்கள் மனதில் இடம் பிடித்த எடப்பாடி : அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புக்கு வந்த பிறகு முதன் முறையாக ஒரு அமைச்சர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் 18 மொழிகளில் செய்தி தொலைக்காட்சி தொடங்கிய நிறுவனத்திடம்…
Read More » -
தமிழகம்
வீடு புகுந்து தாக்கியதாக உதவி ஆய்வாளர் மீது புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கணவன் – மனைவி பிரச்சனையில் தலையிட்ட உதவி ஆய்வாளர் ஒருவர், கட்டிட பொறியாளரை வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி…
Read More » -
தமிழகம்
மாணவர்கள் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள்… : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !
தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில்…
Read More » -
தமிழகம்
வரலாறு காணாத கனமழை : நீலகிரியில் நிவாரணப் பணிகள் நிலவரம் என்ன?
வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்கு…
Read More » -
அரசியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை..!
சென்னை பனையூரில் தொழில் அதிபர் வீட்டில் சொகுசு காரில் பதுக்கி வைத்திருந்த 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதான விடுதலை சிறுத்தை…
Read More » -
தமிழகம்
பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து மது கடத்திய காவல் ஆய்வாளர் : கள்ளச்சாராயம் குடிசை தொழிலான கொடுமை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் ஒருவர் பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து காரில் மது கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழகம்
ஆவின் பால் விலை : அதிர்ச்சி தரும் உயர்வு
தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தியாளர்களின்…
Read More »