newraam
-
தமிழகம்
பிளாஸ்டிக் ஒழிப்பு.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
பிளாஸ்டிக் கழிவுகளை வசிப்பிடத்திற்குள் எரித்தாலும் பொதுஇடத்தில் எரித்தாலும் இனி அபராதம் விதிக்கப்படும், இது தொடர்பான வரைவு நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி…
Read More » -
தமிழகம்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் பெண் கவுன்சிலர் மர்ம மரணம்
வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லபட்ட குமரி முன்னாள் பெண் கவுன்சிலர் ரத்த வாந்தி எடுத்து இறந்தார். நாகர்கோவில் வழுக்கம்பாறையைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர்.…
Read More » -
தமிழகம்
மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் : அசத்தும் கிராமத்து இளைஞர்கள்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடுகள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீரை பாழடைந்த கிணற்றில் சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகுத்து இளைஞர்கள் அசத்தியுள்ளனர். குடியாத்தம்…
Read More » -
தமிழகம்
மருமகன் கொலை… மாமனார் தலைமறைவு..!
கோவையில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
Read More » -
இந்தியா
காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளது -: ரஜினிகாந்த்
சென்னையில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மக்கள்…
Read More » -
தமிழகம்
அரிசியை கொடுத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் : ஜோதிடத்தால் ஏமாந்த மாமியார், மருமகள்!
மணப்பாறையில் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, மாமியார், மருமகளிடம் நூதன முறையில், மர்ம நபர்கள் இருவர் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை…
Read More » -
தமிழகம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நெல்மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்துப் பணிகள் செய்வதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்து, குடிமராமத்துத் திட்டத்துக்குப் புத்துயிர்…
Read More » -
தமிழகம்
சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் மாநிலம் முன்னேறும் : அமைச்சர் எம்.சி.சம்பத்
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான வகுப்புகள் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளன. அரசூர் அருகே ஜி.கே.டி. தொழில்நுட்ப…
Read More » -
தமிழகம்
அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர் : போலீஸாரை எச்சரித்த காஞ்சிபுரம் ஆட்சியர்
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு…
Read More » -
தமிழகம்
மக்கள் மனதில் நீங்காத இடத்தில் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன்
காவல்துறையில் உயரிய விருதான குடியரசுத் தலைவர் விருது புதுகோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. காவல் துறை அதிகாரிகள் என்றாலே கரடுமுரடான தோற்றம், அதிகாரத்துடன்…
Read More »