newraam
-
தமிழகம்
ராசி மணல் காவிரி தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டம்
ஒரு மாநிலத்தில் இருந்து உற்பத்தியாகி ஓடி வரும் நதியின் குறுக்கே அந்த நதியினால் பயன்பெறும் அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணைகள் கட்டக்கூடாது என்பதை கர்நாடகம் அப்பட்டமாக…
Read More » -
அரசியல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பள்ளி மாணவர்களிடம் பாட்டி எனக் கூறிய அமைச்சர்
திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளி மாணவர்களிடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு உங்களுக்கு பாட்டி என கூறியதால் சிரிப்பலை எழுந்தது. இளைஞர்களின் விளையாட்டு…
Read More » -
அரசியல்
கொள்ளை போகும் கனிமவளம்… : முன்னாள் அமைச்சரின் குவாரி மீது குவியும் புகார்..!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வேலங்குடி குரூப்பில் உள்ள வி.மலம்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணன், அந்தோணிச்சாமி ஆகிய இருவரின் பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக…
Read More » -
தமிழகம்
மூளைச்சாவு அடைந்த மகன் : 7 பேர் உயிரை காப்பாற்றிய பெற்றோர்..!
பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 7 பேர் உயிரை காப்பாற்றிய பெற்றோருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரமக்குடியில் நெகிழ்வை…
Read More » -
சினிமா
தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் ! : கைதாகிறாரா வடிவேலு ?
காமெடி நடிகர் வடிவேலு கடைசியாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் எலி. இந்தப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவுக்கு வசூல் சாதனை படைக்காததால் இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்…
Read More » -
தமிழகம்
பல ஆண்டுகளாக போலி மருத்துவம் : கோடிகளில் சொத்து..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மருந்தாளுனர் படிப்பை மட்டும் முடித்துவிட்டு பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த நபர் கோடிகளில் சொத்து சேர்த்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து…
Read More » -
தமிழகம்
இன்ஸ்டாகிராம் விபரீதம்! கர்ப்பமான பள்ளி மாணவி
இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகிய கல்லூரி மாணவர் ஒருவர், மாணவி அனுப்பிய அரைகுறை ஆடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பலாத்காரம்…
Read More » -
அரசியல்
டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் தாக்குதல்?
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் புகுந்து தகராறு செய்ததாக செய்திகள் வெளியானதற்கு அக்கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி…
Read More » -
அரசியல்
பணமதிப்பிழப்பின் போது 1,900 கோடி சொத்துகள்..? : சசிகலாவின் ஆடிட்டர் பதில்
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குச் சொந்தமான…
Read More » -
தமிழகம்
யார் அடுத்த டான்? : தொடரும் பழிக்கு பழி கொலைகள்… : தீர்வு என்ன?
திருவள்ளூர் அருகே வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், முன்னாள் ரவுடி ஸ்ரீதரின் இடத்தைப் பிடிக்க ரவுடிகளுக்கிடையே நடந்துவரும் மோதலின்…
Read More »