மாவட்டம்
-
உடுமலை அடுத்துள்ள சின்னாறு – மூணார் குறுகிய சாலையால் சுற்றுலா பயணிகள் அவதி !
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். இதனையடுத்துள்ள சின்னாறு வனப்பகுதி வழியாக கேரள மாநிலத்தின்…
Read More » -
உதவியாளர் உதவியிடன் TNPSC தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத் திறனாளி
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் உதவியாளர் உதவியுடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார். தமிழகம் முழுவதும் இன்று டி என் பி எஸ் சி குரூப்…
Read More » -
கிராமப்புறங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பொருட்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
Read More » -
பள்ளி சீருடையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த மாணவன்
தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்கிற பெயரில் முகாம் நடத்தி அரசு அலுவலர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.…
Read More » -
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் ! உடுமலையில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி புவனேஸ்வரி மர்மமான…
Read More » -
மின்னல் தாக்கியதில் கட்டிட தொழிலாளி மரணம் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெரிய பிச்சப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேலு மகன் ரமேஷ், 35, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது குடும்பத்துடன்…
Read More » -
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் ! பரமக்குடியில் பரபரப்பு… !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த…
Read More » -
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ! ராமநாதபுரம் அருகே பரபரப்பு
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் கூட்டம் முடியும் முன்னரே கிளம்பி சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான…
Read More » -
திருப்பூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா !
ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடி பெருக்கு என அழைக்கப்படுகிறது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு…
Read More »