மாவட்டம்
-
வடசென்னை ரேசன் கடைகளில் தினந்தோறும் 1000 கிலோ அரிசியை அசால்ட்டாக கடத்தும் சடகோபால் !
தமிழ்நாடு அரசு ஏழை, எளியோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது.…
Read More » -
திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாசமாக கராத்தே பயிற்சி வீடியோ ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் கண்டனம்
திருப்பூரில் கராத்தே பயிற்சி அளிக்கும் போது மாணவிகளை ஆபாசமாக தொட்டு பயிற்சி அளிக்கும் வீடியோவை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பல்வேறு தரப்பினரிடம்…
Read More » -
பழனி அருகே 18 ஆம் நூற்றாண்டின் வாள் அரசிடம் ஒப்படைப்பு !
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். அந்த…
Read More » -
பழனி அருகே.. போதைப்பொருள் தேடுதல் வேட்டை ! வனத்துறையினருடன் இணைந்து நாடகமாடும் காவல்துறையினர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மலைக்கிராமங்களில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம்…
Read More » -
பல்லடம் அருகே ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட அய்யம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவருக்கு ஊராட்சி பணிகளுக்கான 23 பில்களில் 15…
Read More » -
“கலர்ஸ்” நிறுவனத்தின் புதிய கிளையில்.. நடிகை பிரியா பவானி சங்கர் !
முன்னணி வெல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமான ‘கலர்ஸ்’ தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. வேளச்சேரி மகேஸ்வரி நகர் 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய…
Read More » -
பழனி கோவிலுக்கு இலவசமாக பேட்டரி வாகனம் வழங்கிய தனியார் நிறுவனம் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, கிரிவீதியில் இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை இன்று முதல் 38…
Read More » -
பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு !
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து பிரம்மாண்ட…
Read More » -
அடமானம் வைத்து கடன் வாங்கிய வீடு மாயம் ! கூட்டுறவு வங்கி… உண்மையும், பின்னணியும் ! பல்லடம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம் கிராமம். இங்கு துத்தேரிபாளையத்தில் இருந்து வே கள்ளிப்பாளையத்திற்கு செல்லும் வழியில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெய்சக்தி கிளாசிக் சிட்டி…
Read More » -
சட்ட விரோதமாக இயங்கிவரும் தார் தொழிற்சாலையை மூட விவசாயிகள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் பல்லடதை அடுத்த மாதாப்பூரில் எவ்வித அனுமதியும் பெறாமல் விவசாய நிலத்தில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம், தாராபுரம்…
Read More »