மாவட்டம்
-
வடசென்னையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பல் கைதும், பின்னணியும் !
தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் பல்வேறு பொருட்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை…
Read More » -
பழனி அருகே.. டேங்கர் லாரிகளில் ஆபத்தான கெமிக்கல்ஸ், தார், டீசல் திருடும் கும்பல் ! துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
பழனி அருகே பெட்ரோல், டீசல், தார், கெமிக்கல்ஸ் போன்ற எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை, டேங்கர் லாரிகளில் கள்ளத்தனமாக, டிரைவர்களின் துணையோடு சீல் உடைக்கப்பட்டு தொடர் திருட்டில்…
Read More » -
பழனி அருகே கன ஜோராக நடைபெறும் “தார்” திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக தினந்தோறும் தார் திருட்டு நடைபெற்று வருகிறது. அதாவது பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில், வேல்ஸ்…
Read More » -
ஆட்சி மாற்றம் ! மணல் திருட்டும், அதிகாரிகளும் மாறாத அவலம் ! பொதுமக்கள் வேதனை !
தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு காட்சிகள் மட்டும் மாறவில்லை என,…
Read More » -
வடசென்னை ரேசன் கடைகளில் தினந்தோறும் 1000 கிலோ அரிசியை அசால்ட்டாக கடத்தும் சடகோபால் !
தமிழ்நாடு அரசு ஏழை, எளியோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது.…
Read More » -
திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாசமாக கராத்தே பயிற்சி வீடியோ ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் கண்டனம்
திருப்பூரில் கராத்தே பயிற்சி அளிக்கும் போது மாணவிகளை ஆபாசமாக தொட்டு பயிற்சி அளிக்கும் வீடியோவை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பல்வேறு தரப்பினரிடம்…
Read More » -
பழனி அருகே 18 ஆம் நூற்றாண்டின் வாள் அரசிடம் ஒப்படைப்பு !
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். அந்த…
Read More » -
பழனி அருகே.. போதைப்பொருள் தேடுதல் வேட்டை ! வனத்துறையினருடன் இணைந்து நாடகமாடும் காவல்துறையினர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மலைக்கிராமங்களில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம்…
Read More » -
பல்லடம் அருகே ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட அய்யம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவருக்கு ஊராட்சி பணிகளுக்கான 23 பில்களில் 15…
Read More » -
“கலர்ஸ்” நிறுவனத்தின் புதிய கிளையில்.. நடிகை பிரியா பவானி சங்கர் !
முன்னணி வெல்னஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனமான ‘கலர்ஸ்’ தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. வேளச்சேரி மகேஸ்வரி நகர் 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய…
Read More »