tamilthirai
-
சினிமா
சிரஞ்சீவி – சல்மான்கானின் “காட்ஃபாதர்” நூறு கோடி வசூல் செய்து சாதனை
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ பாக்ஸ்…
Read More » -
தமிழகம்
துணை வட்டாட்சியரின் வசூல் வேட்டைக்கு, துணை போகிறாரா அமைச்சரின் உதவியாளர் ?!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாச்சியராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் தாலுகா அலுவலகத்தில் தான் வைத்தது தான் சட்டம் என்கிற வகையில் செயல்பட்டு…
Read More » -
தமிழகம்
ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 குழந்தைகள் பலியான நிலையில், மேலும் 13 பேருக்கு சிகிச்சை…
திருப்பூர் மாவட்டம் திருமுருகண் பூண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம். ஆதரவுற்றோர் குழந்தைகள் காப்பமாக செயல்பட்டுவரும் சேவாலயத்தில் 20 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்துவருகின்றனர்.…
Read More » -
சினிமா
சிரஞ்சீவியின் “காட்ஃபாதர்” வெற்றியால் இயக்குனருக்கு குவியும் பாராட்டுக்கள்
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் ‘காட்ஃபாதர்’ வசூலில் சாதனைப்…
Read More » -
தமிழகம்
ஆரியர்களுக்கு எதிரான வெற்றிமாறன் பேச்சுக்கு, ஆதரவு தெரிவித்த “நடிகர் கருணாஸ்”
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து பேசுகையில் இராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற நினைக்கிறார்கள் என…
Read More » -
தமிழகம்
நித்யானந்தா உருவத்தில் “பாஸ்கரானந்தா” தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு திடீரென சொகுசு காரில் சாமியார் ஒருவர் வந்து இறங்கியவுடன் காவல் நிலையமே பரபரப்புக்குள்ளானது. பார்ப்பதற்கு நித்யானந்தா சுவாமிகள் போல் தோற்றமளித்த…
Read More » -
தமிழகம்
அரசுப் பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்..! அதிர்ச்சியில் கல்வி அலுவலர்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சாந்தி பிரியா வகுப்பில் பாடம் நடத்தாமல் சொந்தப் பிரச்சனைகளைப் பேசி…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே குடிபோதையில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவன் மனைவி மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன்…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் காணாமல் போன பெண் கடத்தப்பட்டாரா ? வைரலாகும் வீடியோ…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரவீணா என்பவரது வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவினா காணாமல் போனதாக…
Read More » -
சினிமா
நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் “பவுடர்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது
பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை ‘தாதா 87’ திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியவரும், பல…
Read More »