tamilthirai
-
விளையாட்டு
கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் இரண்டு நாட்கள் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இண்டர்நேசனல் மெய்பூகான் கோஜு…
Read More » -
தமிழகம்
கஞ்சா போதையில் தள்ளாடும் கல்லூரி மாணவ, மாணவிகள்…! தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா…?
தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் ஆபரேஷன் கஞ்சா என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை செய்து கஞ்சா வியாபாரிகள், விற்பனை செய்தவர்களை கைது செய்ததோடு, அவர்களின் வங்கி கணக்குகளில்…
Read More » -
தமிழகம்
கானாத்தூர் ஊராட்சிக்கு நவீன வாகனம் வழங்கிய நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம்
சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின்…
Read More » -
விமர்சனம்
“ஆற்றல்” திரைவிமர்சனம்
கார் மெக்கானிக் செட் வைத்திருக்கும் சார்லியின் மகன் விதார்த். விபத்து இல்லாத கார் ஒன்றை தயாரிக்க விரும்புகிறார் விதார்த். அதற்கு பத்து லட்சம் பணம் தேவைப்படும் என…
Read More » -
விமர்சனம்
“சஞ்சீவன்” படத்தின் திரைவிமர்சனம்
தமிழ் திரையுலகில் ஸ்நூக்கர் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் “சஞ்சீவன்”. ஐந்து நண்பர்களுக்கிடையே வாலிப வயதில் நடைபெறும் நட்பு, காதல், கோபம் போன்ற சம்பவங்களை…
Read More » -
சினிமா
மூன்று மொழிகளில்… முக்கிய கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமி
மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில்…
Read More » -
தமிழகம்
பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் சட்டமன்ற கூட்டத்தொடர்?.!
சட்டமன்ற கூட்டத்தொடரில் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் இடமளிக்க கூடாது என பழனிச்சாமி அணியினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் பெட்ரோல் தட்டுப்பாடா,?! சிரமப்படும் வாகன ஓட்டிகள்.!
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் பின்னலாடை தொழிலில் மாவட்டம் முழுவதிலும் சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும்…
Read More » -
தமிழகம்
சமூக ஆர்வலருக்கு எதிராக பொங்கி எழுந்த பொங்குபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சி மன்றத்தை சேர்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சமூக ஆர்வலருக்கு எதிராக போர்கொடி தூக்கியிள்ளனர். பொங்குபாளையம் ஊராட்சி மன்ற பெண் தலைவராக சுலோச்சனா வடிவேல்…
Read More »
