tamilthirai
-
சினிமா
அண்ணன்,தங்கை உறவின் உணர்வுகளைச் சொல்லும் “மஞ்சக் குருவி” திரைப்படம்
வி.ஆர். கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், அரங்கன் சின்னத்தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள “மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.…
Read More » -
தமிழகம்
மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம் – இரவு நேரத்தில் பெண்களை சிறைப்பிடித்து மிரட்டி வசூல் செய்த கொடுமை.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் அருள்புரத்தில் இரவு நேரத்தில் பெண்களை மிரட்டி சிறைபிடித்து பணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த…
Read More » -
தமிழகம்
பத்திரிகையாளர்களுக்கு இருக்கை ஒதுக்காததால் சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் மேயர்
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் பத்திரிகையாளர்களுக்கு போதிய இருக்கைகள் வழங்கவில்லை. ஏராளமான பத்திரிகையாளர்கள் நின்று கொண்டு செய்தி…
Read More » -
தமிழகம்
போதையில் போலீசுக்கு போன் செய்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
திருப்பூர் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…
Read More » -
தமிழகம்
மத்திய அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீது அவதூறான குற்றசாட்டுகளை சுமத்தி பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை மூலமாக…
Read More » -
சினிமா
தமிழ்ப் பெண்ணை ஏமாற்றிய வடமாநில இளைஞனைத் தேடும் கதை களத்தில் “ரவாளி” படத்தின் இசை வெளியீடு
சிவரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரவி ராகுல் இயக்கும் படம் “ரவாளி”.…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் பள்ளிச் சிறுமியை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியை மீது புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ள பள்ளிவாசல் வீதியில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2000 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில்…
Read More » -
தமிழகம்
சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து துணைத் தலைவரின் பெயரில் ஒன்பது லட்சம் மோசடி
சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி ஊராட்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருபவர் ரமேஷ்குமார் மனைவி மாரியம்மாள். இவரது கையெழுத்தை போலியாக போட்டு பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது…
Read More » -
சினிமா
கல்லூரி மாணவிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் “துருவ் விக்ரம்”
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் ‘Battle Fest 2022’ என்ற பெயரில் நடைபெற்ற விழாவில்,…
Read More »
