tamilthirai
-
மாவட்டம்
கூலித் தொழிலாளியின் வீட்டை சூரையாடிய EX எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கூலித் தொழிலாளியின் வீட்டை இடித்து சூரையாடிய சம்பவத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்லடம் அருகே குடியிருந்து வரும் 17 வயது…
Read More » -
விமர்சனம்
மகன் கைவிட்ட நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை காப்பாற்றுவதற்காக தவிக்கும் முதியவர் !
சினிமாக்காரன் நிறுவனம் சார்பில், சென்னியப்பன் தயாரிப்பில், ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவான “வான் மூன்று” திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகிறது.…
Read More » -
மாவட்டம்
திருப்பூரில் ஒப்பந்த தொழிலாளர்களின் “தாராவி” குடியிருப்பு !
திருப்பூர் என்றாலே பின்னலாடை துறையில் சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் டாலர் சிட்டி என அன்போடு அழைக்கப்படுகிறது.…
Read More » -
இந்தியா
புலம்பெயர் மக்களின் உதவி தேவை : ஆளுநர் வலியுறுத்தல் !
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்பவர்கள் கிழக்கில் முதலீடுகளைச் செய்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களைப் போன்று வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் நடத்திய போராட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிப்பாளையம் பிரதான கொச்சின் சாலையில் அமைந்துள்ளது 1830 டாஸ்மாக் மதுக்கடை. இக்கடை அமைந்துள்ள பகுதி குடியிருப்புக்கள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாகும்.…
Read More » -
மாவட்டம்
பொய்யான வாட்ஸ் அப் தகவல்களை நம்பாதீர்கள், பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். வருடம் முழுவதும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் இக்கோயிலில் ஆடி மாதத்தில் பக்தர்கள்…
Read More » -
தமிழகம்
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் – எம்.எல்.ஏ வை வரவேற்கும் பல்லடம் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ளது 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை. குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள…
Read More » -
தமிழகம்
பல்லடத்தில் தலைதூக்கும் கூலிப்படையினரின் அட்டூழியம் ! 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்
திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு…
Read More » -
விமர்சனம்
திருமணத்திற்கு முன் மாமியாருடன் ஒத்திகை ! எல்.ஜி.எம் விமர்சனம்
தோணி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சாக்ஷி தோனி தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், ஹரிஸ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில்…
Read More »