tamilthirai
-
விமர்சனம்
திரையரங்கு அதிரும் நகைச்சுவை.. சந்தானத்தின் “டி.டி ரிட்டர்ன்ஸ்”
ஆர்.கே. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி. ரமேஷ்குமார் தயாரிப்பில், எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், சுரபி, பெப்சி விஜயன், முனிஷ் காந்த், பழைய ஜோக்ஸ் தங்கதுரை,…
Read More » -
தமிழகம்
குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. அமைச்சரே அடுத்த மாசம்னு சொல்லிட்டாரா ?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கூலித்தொழிலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தில் செட்டிபாளையம் சாலையில்…
Read More » -
மாவட்டம்
பாட்டிலுக்கு 15 ரூபாய் அதிகமா ? வெகுண்டெழுந்த விசைத்தறி உரிமையாளர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாராணாபுரத்தில் வசித்துவருபவர் ராஜ்குமார்(37). விசைத்தறி உரிமையாளரான இவர் மகாலட்சுமி நகருக்கு அருகே செயல்பட்டுவரும் பணானா லீஃப் ரெஸ்ட்டாரண்டிற்கு தனது…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டைச் சுற்றிவரும் இலங்கை வாலிபரின் சைக்கிள் பயணம் ! கண்காணிக்க தவறியதா உளவுத்துறை ?.!
தமிழ் நாட்டில் பூமி வெப்பமயமாவதை தடுக்கவும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு…
Read More » -
விமர்சனம்
“லவ்” படத்தின் திரைவிமர்சனம்
பரத், வானி போஜன், ராதாரவி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில், ஆர்.பி. பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் “லவ்”. கதைப்படி… அஜய் ( பரத் ) காஃபி…
Read More » -
விமர்சனம்
“டைனோசர்” படத்தின் திரைவிமர்சனம்
கேலக்ஸி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஶ்ரீ நிவாஸ் சம்பந்தம் தயாரிப்பில், உதய் கார்த்திக், ரிஷி, மாறா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில், எம்.ஆர். மாதவன் இயக்கத்தில், ரோமியோ…
Read More » -
சினிமா
பல்லடத்தில் பிரபல நடிகரின் உறவினர் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது 63 வேலம்பாளையம். இப்பகுதி அருகே உள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தார்…
Read More » -
மாவட்டம்
புதிய தார்சாலையில் புல் வளர்த்து அழகு பார்க்கும் நகராட்சி ஒப்பந்ததாரர் !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புள் வளர்த்து அழகு பார்ப்பதாக நகராட்சி ஒப்பந்ததாரர் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லடம் நகராட்சி…
Read More » -
தமிழகம்
என்எல்சி கலவரம் ! பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அன்புமணி கைது
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை கைவிடுமாறும், என்எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரியும், என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு பாமகவினர் அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக…
Read More » -
மாவட்டம்
சாயல்குடியில் மாணவ, மாணவிகளை கௌரவித்த “மனிதம் GOP அறக்கட்டளை !
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு…
Read More »