tamilthirai
-
தமிழகம்
அதிகாரம் இல்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தையா ? பொதுமக்கள் கொந்தளிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம் சாலை. பல்லடம், கொச்சின் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனிடையே…
Read More » -
மாவட்டம்
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மதுபான கூடங்கள் மூடப்பட்ட நிலையில்,…
Read More » -
மாவட்டம்
அழகு நிலைய பெண் பிரவினா மீண்டும் சிறைப்பறவை ஆனார், பலகோடி மோசடி வழக்கில் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அதிர வைத்த மோசடி வழக்கு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அடங்கியயிருந்த நிலையில் ஈரோட்டில் மேலும் ஒரு மோசடி வழக்கில் பல்லடத்தை சேர்ந்த…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா ? PART-2
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருகிவரும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யாருமே சிந்தித்தே பார்க்கமுடியாத விதத்தில் விபத்துக்கள் பல்லடத்தில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கினறனர். சமீபத்தில் சாலை…
Read More » -
தமிழகம்
கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்கிறார், மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம்ப் அருகே மீனவர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான 14 மாவட்டங்களில் இருந்து பல ஆயிர கணக்கான…
Read More » -
தமிழகம்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, தலைமறைவான பேராசிரியரை தேடும் போலீசார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ்…
Read More » -
மாவட்டம்
காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளரின் தன்னலமற்ற சேவைக்காக, மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் !
இந்தியத் திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து,…
Read More » -
மாவட்டம்
காவல் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை ! டிஐஜி வேதனை !
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி…
Read More » -
தமிழகம்
அமலாக்கத்துறை யின் அடுத்த அதிரடி ! நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஆதாரங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய கோப்புகள் ( பைல் ) கிடைத்திருக்கிறது. அந்த கோப்புகளில் நிலக்கரி…
Read More »