tamilthirai
-
சினிமா
பிரபல நடிகரின் திமிர் பேச்சு ! இயக்குனர் சங்கம் தடை !
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “மார்க் ஆண்டனி” திரைப்படம் நல்ல வசூலை குவித்துள்ளது. முன்னதாக விஷாலின் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், வசூலில் சறுக்கியதால் அவரை வைத்து…
Read More » -
விமர்சனம்
கணவரோடு காதலியை சேர்த்துவைத்த மனைவி, “பரிவர்த்தனை” திரைவிமர்சனம்
எம்.எஸ்.வி புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொறி. செந்தில்வேல் தாயாரிப்பில், சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி நடிப்பில், மணிபாரதி இயக்கியுள்ள படம் “பரிவர்த்தனை”. கதைப்படி… நீண்ட நாட்களுக்குப் பிறகு…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் வேலை வாங்கித் தருவதாக 6 லட்சம் மோசடி செய்ததாக, திமுக பிரமுகர்கள் மீது பெண் புகார்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக பிரமுகர்கள் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து ஏமாற்றியதாக, பல்லடத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண்மணி புகார் மனு அளித்துள்ளார்.…
Read More » -
தமிழகம்
கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுல்தாண்பேட்டையிலிருந்து ஆக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காரணம்பேட்டை அருகே உள்ள தனியாருக்கு…
Read More » -
மாவட்டம்
ஆளுநரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மீண்டும் அமைக்கப்படுமா ?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்பிறகு பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம்…
Read More » -
விமர்சனம்
சிலைகளைக் கடத்தி கோடீஸ்வரராக நினைக்கும் இன்ஸ்பெக்டர் ! “பரம்பொருள்” திரைவிமர்சனம்
கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அரவிந்த்ராஜ் இயக்கத்தில், சரத்குமார், அமிதாஷ், காஷ்மிரா பர்தேஷி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பரம்பொருள்”. கதைப்படி… வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட தனது தங்கையின்…
Read More » -
தமிழகம்
கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். கொடூரமான முறையில்…
Read More » -
தமிழகம்
பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர்.…
Read More » -
தமிழகம்
சீமான் மருத்துவமனையில் அனுமதி, நடிகை பிரச்சினை காரணமா ?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டியில் செயல்பட்டுவரும் இரும்பு ஆலையினால் விவசாயத்திற்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக ஆலையை மூடக்கோரி 168 வது நாளாக…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் படகு சவாரி ! நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரினால் பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து பல முறை பொதுமக்கள் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும்…
Read More »