tamilthirai
-
விமர்சனம்
கதாநாயகனுக்கு எய்ட்ஸ் !.? அதிர்ந்த உதவியாளர் ! “ஜப்பான்” படத்தின் திரைவிமர்சனம்
டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி, அனு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், பவா செல்லத்துரை உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில், ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள…
Read More » -
மாவட்டம்
குற்றங்களை தடுக்க எஸ்பிக்களுக்கு டிஐஜி முத்துசாமி அதிரடி உத்தரவு
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எஸ்பிக்களுக்கு, டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டார். வேலூர்…
Read More » -
தமிழகம்
பிரபல ஸ்வீட் கடைகளில்… சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை உறவினர்களுக்கு வழங்கி…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தை அதிரவைத்த 300 கோடி மோசடி வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் தலைமையில் நடைபெற்ற சுமார் 300 கோடி மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிரப்பித்துள்ளது. பல்லடத்தை…
Read More » -
தமிழகம்
நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலம் பத்திரப்பதிவு… கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடு புகார்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் வருவாய்த்துறை ஆவணங்களில் அரசு புறம்போக்கு, நீர்நிலை,…
Read More » -
மாவட்டம்
பழனி நகராட்சியில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு, அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில், வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் காந்தி சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் தினசரி மார்க்கெட் பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணி…
Read More » -
தமிழகம்
ஆடு, மாடு மேய்க்கும் பெண்கள் பெயரில் 50 லட்சம் ஜிஎஸ்டி மோசடி ! அமலாக்கத்துறை விசாரணை செய்யாதது ஏன் ?.!
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பெத்திச்செட்டிபுரம் பகுதியில் அமைந்துள்ளது சாயப்பட்டறை வீதி. இப்பகுதி நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளதால் தற்போது நீர் நிலை புறம்போக்கில் இருந்த குடியிருப்புக்களை அகற்றிவிட்டு மாற்று இடம்…
Read More » -
தமிழகம்
திருப்பூரை அதிர வைக்கும் ஜி.எஸ்.டி மோசடி ! ஏழை பெண்கள் பெயரில் போலி பில் தயாரித்த கும்பல் !
திருப்பூர் மாவட்டம் சர்வதேச அளவில் பின்னலாடை துறையில் தடம் பதித்து ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.…
Read More » -
மாவட்டம்
அமராவதி வனச்சரகத்தில் இறந்த நிலையில் ஆண் புலியின் உடல் மீட்பு !
திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சராக பகுதியில் வன காவலர்கள் ரோந்து சென்ற பொழுது கழுதை கட்டி ஓடை பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த…
Read More »
