tamilthirai
-
தமிழகம்
ரயில்களில் தினசரி நூறு டன் “ரேஷன் அரிசி” கடத்தல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழகத்தில் தொடரும் குற்றங்களை குறைப்பதற்காக காவல்துறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வாடிக்கையான ஒரு நிகழ்வுதான் என்றாலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் சமீப…
Read More » -
தமிழகம்
விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்து கட்டணம் ! விழாக்காலங்களில் சிறப்பு விமானங்கள் இயக்க கோரிக்கை !
தமிழகத்தில் விழாக்கால நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டி அதிகமாக ஆம்னி பேருந்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் தாறு…
Read More » -
மாவட்டம்
சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ! தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில், இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும்…
Read More » -
தமிழகம்
பாஜக தலைவர் அண்ணாமலை வருகைக்காக… தனியார் பள்ளிகளின் விடுமுறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு.. வெளியான ரகசிய ஆடியோவால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் என்கிற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை…
Read More » -
மாவட்டம்
திருப்பூர் அருகே கொத்து, கொத்தாக இறந்து கிடந்த 31 “மயில்கள்”, விஷம் வைத்தது யார் ?
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளயத்தை அடுத்த கோவை திருப்பூர் எல்லையில் உள்ளவதம்பச்சேரி கிராமம் வடுகபாளையத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் சண்முகராஜ், ராமசாமி மற்றும் கோபால்சாமி ஆகியோருக்கு சொந்தமாக விவசாய…
Read More » -
மாவட்டம்
“தமிழ் பிறை” தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மிலாதுநபி விழா
இஸ்லாமிய சமுதாயத்தின் சிற்பி என அன்போடு அழைக்கப்படும் கவிஞர், பாடலாசிரியர், பாடகர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர் காயல் இளவரசு. இவர் நடத்தும் “தமிழ் பிறை” தொலைக்காட்சியின்…
Read More » -
மாவட்டம்
பழனி பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கு இடையூறு செய்த இருசக்கர வாகன ஓட்டிகள் !
பழனி நகராட்சி வ.உ.சி. மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து பழனி கோயில் முருகனை தரிசிக்கவும், பணி நிமித்தம் காரணமாகவும் வந்து செல்கின்றனர்.…
Read More » -
தமிழகம்
தனியாருக்கு சொந்தமான கோவிலை அபகரிக்க அதிகாரிகள் முயற்சி ! காவல்நிலையத்தில் புகார்
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகே வளநாடு கிராமத்தில் உள்ள கருப்பபிள்ளை மடம் என்ற தனிநபரின் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அபகரிக்க முயற்சி செய்வதாக சத்திரக்குடி காவல்…
Read More » -
விமர்சனம்
உண்மைக்காக பத்திரிகையாளர் சிந்திய ரத்தம், “ரத்தம்” படத்தின் திரைவிமர்சனம்
இன்பினிட்டி பிலிம் வென்சச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சி.எஸ். அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ரத்தம்”. கதைப்படி……
Read More »
