tamilthirai
-
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்திய மாஃபியா கும்பல் ! 13 டன் அரிசி மூட்டைகள், வாகனங்கள் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு…
Read More » -
தமிழகம்
ஆன்லைனில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை ! பெண் உதவி ஆய்வாளரின் கணவர் கைது !
சமீப காலமாக இளைஞர்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதும், குறிப்பாக ஆன்லைன் எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை செய்யும் சமூக விரோத கும்பலை…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய 8 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக குட்கா கடத்திய ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவிலிருந்து பல்லடத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக…
Read More » -
தமிழகம்
அரசுப்பள்ளி ஆசிரியரின் சொத்து மதிப்பு 300 கோடி ?.! கல்வித்துறையில் கந்துவட்டி கொடுமை !
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பே கல்வித்துறை தான். டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் இன்று வரை ஆசிரியர்களுக்கென்று தனிச்சிறப்பு வாய்ந்த இடம் உள்ளது. ஆனால் தற்போது நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம்…
Read More » -
சினிமா
“அறம்” தவறியவர் அறம் பற்றி பேசுவதா ? நயன்தாராவின் சினிமா வாழ்வுக்கு முடிவு கட்டும் தயாரிப்பாளர்கள் சங்கம் !
நடிகை நயன்தாரா தனுஷ் மனசாட்சிக்கு விரோதமாக அறம் தவறி நடப்பதாகவும், தனது ஆவணப்படத்திற்கு தான் நடித்த நானும் ரவுடிதான் படத்தின் கிளிப்பிங்சை பயன்படுத்த என் ஒ சி…
Read More » -
விமர்சனம்
“கங்குவா” சரித்திர சாதனை படமா ? வழக்கமான கமர்ஷியல் படமா ?
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கங்குவா”. கதைப்படி.. ஒரு ஆராய்ச்சி…
Read More » -
மாவட்டம்
வாகன சோதனையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி போலீஸ் கைது !
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே ஒருவர் குடிபோதையில் வாக்கி டாக்கி வைத்துக்கொண்டு தான் தேனி சிபிசிஐடி போலீஸ் என்று கூறி, சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அவரது…
Read More » -
மாவட்டம்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட EX காவலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் அபராதம்
திண்டுக்கல்லில் பாறைமேட்டு தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த காவலர் அருண்குமார், சுரேஷ், சேலத்தை சேர்ந்த யோகராஜ், அஜித்குமார் ஆகிய நான்கு பேரையும்…
Read More » -
மாவட்டம்
அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் குறித்த அதிர்ச்சி தகவல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மளிகை கடை அம்மைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கடை நடத்திவரும் உரிமையாளர் சம்பவத்தன்று காலை…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே அதிரடியில் ஆட்சியர் ! படையெடுத்த அதிகாரிகள் ! பள்ளிக்கு திரும்பிய குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More »