tamilthirai
-
தமிழகம்
அமைச்சர் பெயரைச் சொல்லி, நிலமோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாயை அகலப்படுத்தும் பணியின் போது, தனியார் வசமிருந்த நிலங்களை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக மாற்று இடங்களை இடம்…
Read More » -
மாவட்டம்
நகராட்சி ஆணையர் 11.70 லட்சம் பணத்துடன் காரில் சென்றபோது கைது !
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா. இவர், கட்டிடங்கள் புணரமைப்பு செய்வதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டுகள்…
Read More » -
தமிழகம்
பள்ளிக்குச் செல்லாமல் பம்பரம் விளையாடும் 50 குழந்தைகள் ! வாழவே வழியில்லை, பள்ளிக்கு எப்படி ? குமுறும் பெற்றோர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டப்பட்டு…
Read More » -
தமிழகம்
“பொய் வழக்கு” பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரையும், வடக்கு…
Read More » -
சினிமா
சொந்த தேவைக்காக தலைவர் பதவியை கேடயமாகப் பயன்படுத்தும் முரளி ராமசாமி ! தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மீது வழக்குப் பதிவு !
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே. ஆர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற…
Read More » -
மாவட்டம்
நீதிமன்ற உத்தரவு பழனி நகராட்சிக்கு பொருந்தாதா ?.! தலைவிரித்தாடும் பேனர் கலாச்சாரம் !
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினசரி பழனி நகராட்சியில், குறிப்பாக பேருந்து நிலைய ரவுண்டானா, EB கார்னர், டிராவல்ஸ்…
Read More » -
தமிழகம்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்திக்கு தொடர்பு ! பணம் கேட்டு மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கிய பல்லடம் வியாபாரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பிரபல நிழல் உலக பெட்டிசன் தாதா மூர்த்தி பல்வேறு வழக்குகளில் தொடர்பிருக்கும் தகவல்…
Read More » -
மாவட்டம்
தண்ணீரில் மிதக்கும் அம்மா பூங்கா, ஆபத்தை உணராத குழந்தைகள் ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !
தமிழ்நாட்டில் 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக, ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம்,…
Read More » -
மாவட்டம்
கழிப்பிட பகுதியில் நியாயவிலைக் கடை ! தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்காரபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல், தான்தோன்றித்தனமாக பேரூராட்சி தலைவர், கழிப்பிட பகுதியில் நியாயவிலை கடை…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே 90 வயதிலும் துயரத்தில் வாடும் துப்புறவு தொழிலாளி ! கண்டுகொள்ளாத கரைப்புதூர் ஊராட்சி !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. 15 வார்டுகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஏடி காலனியில் வசித்து…
Read More »