tamilthirai
-
மாவட்டம்
கும்பகோணம் அருகே மாநகராட்சி ஊழியர் எனக்கூறி நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா தெருவில் வசித்து வருகிறார் தர்மராஜ். இவரது வீட்டிற்கு கடந்த சில…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே.. மனைவியை கொலை செய்து, கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் நால்ரோட்டில் வசித்துவருபவர் சிலம்பரசன் (32). தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தை கலக்கிய பிரபல போலி பீடி வியாபாரி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு விற்பனை செய்யப்படும் பீடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக பீடி கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்லடம் டீலருக்கு ரகசிய தகவல்…
Read More » -
சினிமா
பெப்சி தலைவருக்கு கடுமையான எதிர்ப்பு !.? தயாரிப்பு நிர்வாகிகள் ஆவேசம் !
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நாளை காலை நடைபெற உள்ளது. இந்த சங்க நிர்வாகிகளின்…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே 3 பேர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! ஆய்வாளரின் ஆவேச பேச்சால் சர்ச்சை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் அருஜே உள்ள சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி (76), அவரது மனைவி அலமாத்தாள் (65) மற்றும் மகன் செந்தில்குமார்…
Read More » -
மாவட்டம்
உடுமலையில் அரசு கல்லூரி மாணவியின் தற்கொலை நாடகம் ! தவறான விசாரணையால் விடுதி காப்பாளர் பணியிடை நீக்கம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல…
Read More » -
தமிழகம்
H. ராஜா குற்றவாளி ! சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதீய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் H ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும், பெரியார்…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் சலவை தொழிலாளிக்கு மூளைச்சலவை ! போலி அரசாணை கொடுத்து 14 லட்சம் மோசடி செய்த Ex ராணுவ வீரர் !
திருப்பூரில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரரிடம் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி…
Read More » -
மாவட்டம்
தூத்துக்குடி அருகே “வாழ வைக்கும் வாழை விவசாயம்” புத்தாக்க பயிற்சி ! பயனடைந்த பெண்கள் மகிழ்ச்சி !
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சியில் வாழை தொகுப்பிற்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பின் கணக்காளர் மூ. ஆனந்தவல்லி,…
Read More » -
தமிழகம்
நிலமோசடி கும்பலின் தலைவன் கைது ! கூட்டுச் சேர்ந்த அதிகாரிகள் ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள…
Read More »