tamilthirai
-
சினிமா
தொழிலாளர்களின் துரோகி ஆர்.கே. செல்வமணி ! உருவானது நடப்பு தொழிலாளர்கள் சம்மேளனம் ! தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் !
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, தலைவர் ஆர் கே செல்வமணி பெயரில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், சினிமா…
Read More » -
தமிழகம்
கலைஞர் நூலக கட்டிடத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி !
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில், மணமேல்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட அம்மா பட்டிணம் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது கலைஞர் நூலகம். இந்த நூலகம் அமைந்துள்ள இடம்…
Read More » -
விமர்சனம்
லாட்டரி சீட்டு விற்பனை ! வென்றது குடும்ப பாசமா ? நேர்மையா ? “திரு. மாணிக்கம்” திரைப்படத்தின் விமர்சனம்
GPRK சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள…
Read More » -
விமர்சனம்
சரத்குமாரின் 150 வது படமான “ஸ்மைல் மேன்” ரசிகர்களின் உண்மையான மனநிலை ?.!
மேக்னம் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சரத்குமார், ஶ்ரீ குமார், சிஜா ரோஸ், இனியா உள்ளிட்டோர் நடிப்பில், ஷியாம் பிரவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஸ்மைல் மேன்”. கதைப்படி……
Read More » -
விமர்சனம்
கருப்பு சட்டையும், சிவப்பு துண்டும் ஊருக்குள் புகுந்ததால் தான்… விடுதலை-2 படத்தின் திரைவிமர்சனம்
எல்ரெட்குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஶ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “விடுதலை-2”. கதைப்படி… கைது செய்யப்பட்ட மக்கள்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே அதிகாரியின் அலட்சியத்தால் குப்பையில் வீசப்பட்ட குடும்ப அட்டைகள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி…
Read More » -
மாவட்டம்
பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை, பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த பழமருதூரை சேர்ந்தவர் சிவனேசன், இவரது மனைவி செல்வி.…
Read More » -
தமிழகம்
பிரேத பரிசோதனை செய்ய, உயிருடன் இருக்கும் போதே கோரிக்கை மனு ! பல்லடம் அரசு மருத்துவமனையின் அவலநிலை !
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்காக்களில் முக்கியமாக கருதப்படுவது பல்லடம். விசைத்தறி, கோழிப்பண்ணை, விவசாயம், ஜவுளி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கோவையில் இருந்து…
Read More » -
இந்தியா
கார்டிங் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரரை பாராட்டி , 5 லட்சம் வழங்கிய துணை முதலமைச்சர் !
சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும்,…
Read More » -
தமிழகம்
நாட்டிலேயே முதல் முறையாக கே.சி. வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு !
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி. வீரமணி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமான பத்திரம் தாக்கல் செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More »