tamilthirai
-
விமர்சனம்
குழந்தை பெற்றுக்கொள்ள துணை தேவையில்லை ! “காதலிக்க நேரமில்லை” படத்தின் திரைவிமர்சனம்
ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன், நித்யா மேனன், யோகிடுக்கிறார்க பாபு வினய், லால், ஜான் கொகேய்ன், லெட்சுமி ராமகிருஷ்ணன்,டி.ஜெ. பானு ஆகியோர்…
Read More » -
விமர்சனம்
“நேசிப்பாயா” படத்தின் மூலம் நேசிக்க வைத்த அதிதி ஷங்கர் ! நேசிப்பாயா படத்தின் திரைவிமர்சனம்
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்சலின் உள்ளிட்டோர்…
Read More » -
விமர்சனம்
பொங்கலை ரசித்து சிரிக்க வைத்த சுந்தர்.சி ! “மதகஜராஜா” திரைவிமர்சனம்
ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், விஷால் சந்தானம் வரலெட்சுமி, அஞ்சலி, சோனு சூட், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா உள்ளிட்டோர் நடிப்பில்…
Read More » -
தமிழகம்
சாலையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு…
Read More » -
மாவட்டம்
ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ! மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக வெளியான அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில்…
Read More » -
மாவட்டம்
மடத்துக்குளம் பேரூராட்சி தலைவரின் அதிகாரத்தில், அடாவடி வசூல் செய்யும் கணவர் ! கொந்தளிக்கும் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் ஆளும் கட்சியை சேர்ந்த கலைவாணி பாலமுரளி. இவருடைய கணவர் பாலமுரளி பேரூராட்சி அலுவலகத்தில் தனது மனைவி கலைவாணியின்…
Read More » -
தமிழகம்
சட்டவிரோதமாக ஊடுருவிய 27 வங்க தேசத்தினர் கைது ! போலி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபலமான பி டெக்ஸ் பனியன் நிறுவனம். இந்நிறுவனத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
தமிழகம்
பல்லடம் அருகே தரையில் சிதறிய இரண்டு சொட்டு ரத்தத்தால் பதறிய போலீஸார் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள அவிநாசிபாளையம் அருகே உள்ளது கண்டியன்கோயில். இப்பகுதியில் உள்ள சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நாட்டையே உறைய…
Read More » -
தமிழகம்
பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி ! பொதுமக்கள் கொந்தளிப்பு !
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு ( பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, புடவை, வேட்டி ) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 9…
Read More » -
சினிமா
5 லட்சம் கொடுத்தால் கலைமாமணி விருது ! விலை பேசும் சினிமா பிரபலம் !
தமிழ்நாடு அரசு கலைத்துறையில் சேவை புரிந்த கலைஞர்களை பாராட்டி, கௌரவிக்கும் வகையில், கலைமாமணி விருது வழங்கி வருகிறது. இந்த விருது வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், இருபது…
Read More »