newraam
-
அரசியல்
சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்..
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 31-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி வருகிறார். ஏழு…
Read More » -
தமிழகம்
சொகுசு பேருந்து என்கிற பெயரில் கட்டண கொள்ளை
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் சோமனூர் பகுதி பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில்தான் பிரதான தொழில். விசைத்தறி தொழிலில்…
Read More » -
தமிழகம்
டெல்லியில் விவசாயிகளை அனுமதிக்காத மோடியை தமிழகம் வர அனுமதிக்கமாட்டோம் -: பி.ஆர்.பாண்டியன்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைய தினம் நாடு முழுவதும் இருக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறியல்…
Read More » -
தமிழகம்
திருப்பூரில் பொதுமக்களை தவிக்க விடும் தற்காலிக பேருந்து நிலையங்கள்
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் வகையில் திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்திருந்த பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு நவீன பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.திருப்பூர் தொழில் நகரம் என்பதால்…
Read More » -
அரசியல்
அதிமுக கொடியும் சசிகலாவும்
சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்கிறார். விடுதலையானதும் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கட்சிக் கொடியுடன் ஓய்வெடுக்க பண்ணை வீட்டிற்கு சென்றார். அதிமுக கொடியுடன் சசிகலா காரில் சென்றது…
Read More » -
அரசியல்
சகாயம் விருப்ப ஓய்வு… : அரசியலுக்கான அறிவிப்பா..?
விருப்ப ஓய்வு அளிக்குமாறு கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி விண்ணபித்திருந்தார் ஐ.எ.ஏஸ். அதிகாரி சகாயம். ஜனவரி 2-ம் தேதி இவரது அவகாசம் முடிவடைந்த நிலையில் முறைப்படி…
Read More » -
தமிழகம்
விநோத சடங்குகள் செய்த பச்சை பாவா : உஷாரான மக்கள்
சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட பச்சை பாவாவை ஜமாத்தார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஊரை விட்டு வெளியேற்றினர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில்…
Read More » -
தமிழகம்
பள்ளிகள் திறப்பு… கட்டுப்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும்…
தமிழகத்தில் வரும் 19ம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு…
Read More » -
இந்தியா
கொரோனா தடுப்பூசி போடும் பணி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்தவர்கள், செவிலியர்கள்,…
Read More » -
அரசியல்
நிற்கதியாக நிற்கும் என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் மனக்குமுறல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக அவருடன் நீண்ட காலம் இருந்த பூங்குன்றன், தனது முகநூல் பக்கத்தில் அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு…
Read More »