newraam
-
தமிழகம்
மக்கள் சேவையாற்றும் செவிலியர்கள்… : பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா..?
ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையுடன் தாய்க்கு நிகரான பரிவுடனும், மனிதநேயத்துடனும் மகத்தான சேவையாற்றி வருபவர்கள் செவிலியர்கள்.கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமலும், தங்கள் குடும்பத்தாருடன் நேரம்…
Read More » -
தமிழகம்
சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். கடந்த…
Read More » -
தமிழகம்
சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்… : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட காரணம்பேட்டை பேரூராட்சியில் சோமனூர் & காரணம்பேட்டை சாலையின் ஓரங்களில் அந்தப் பகுதியில் இருக்கும் இறைச்சிக் கடைகளிலிருந்து மாடு, கோழி போன்றவற்றின்…
Read More » -
தமிழகம்
வேதனையை அறுவடை செய்யும் விவசாயி..!
விவசாயிகளின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. விவசாயி உரிமை கேட்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்தியாவில் முதல் முதலாக நெல்லை மாவட்ட கடம்பூர் விவசாயி துப்பாக்கிச் சூட்டிற்கு…
Read More » -
அரசியல்
சசிகலா கடந்து வந்த பாதை…
தமிழக அரசியலில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா, சசிகலா பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை. சரியோ,தவறோ இவர்கள் இருவரையும் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். “நம்ம ஆத்துப்…
Read More » -
இந்தியா
ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் : பரிசீலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
அரசியல்
பாஜகவை சீண்டும் அன்வர் ராஜா
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் சிறுபான்மையினர் பிரிவின் செயலாளருமான அன்வர் ராஜா இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியை கைப்பற்றும் நோக்கத்தில் அதிமுக…
Read More » -
அரசியல்
மீண்டும் திமுக கோட்டையாகிறதா அரக்கோணம்…சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ., சு.ரவிக்கு சரியும் செல்வாக்கு…!
தமிழகத்திலேயே மிக முக்கியமான ஒரு தொகுதி அரக்கோணம். தனித் தொகுதியான இந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற செண்டிமெண்ட்…
Read More » -
தமிழகம்
மகள், பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார்!
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகேயுள்ள கேணிக்கரையைச் சேர்ந்த நாகநாதனுக்கும், பரமக்குடி அருகேயுள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சங்கீதாவுக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.…
Read More » -
தமிழகம்
கொடைக்கானல் சாலைகளின் மோசமான நிலை..!
சுற்றுலா தளமான கொடைக்கானலில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி நம்மிடம் பேசிய உள்ளூர்வாசி…
Read More »