newraam
-
தமிழகம்
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் : விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவ் சக்தி அறக்கட்டளை
கோடைகாலத்தில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேவ் சக்தி அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி…
Read More » -
தமிழகம்
23 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் மெர்சி பவுண்டேசன்
திண்டுக்கல் மாவட்டத்தில் மெர்சி பவுண்டேசன் மூலம் இருபத்தி மூன்று ஆண்டுகளாக ஏழை, எளியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் திருமதி மெர்சி செந்தில்குமார். கிராமப்புறங்களில் இளமைத்…
Read More » -
தமிழகம்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஆட்டோ மீது மரம் சரிந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பத்தமடையில் ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும் போது, ஆட்டோ மீது…
Read More » -
தமிழகம்
ஆவடி மாநகராட்சி கவுன்சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் : விருது வழங்கி கௌரவித்த அமெரிக்க பல்கலைக்கழகம்
சென்னைக்கு அருகே புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 40வது வார்டில் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற சத்யா கோ.ரவி என்பவரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக அப்பகுதிவாசிகள் பேசிக்…
Read More » -
தமிழகம்
மாசு கட்டுப்பாடு வாரிய முறைகேடுகள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சில துறைகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்…
Read More » -
தமிழகம்
அதிகரிக்கும் இணைய வழி மோசடிகள்..! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா..?
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறார்கள். சில நாட்களாக இணைய வழி மோசடி சம்பந்தமாக காவல்…
Read More » -
தமிழகம்
பனியன் நிறுவன ஊழியர் கொலை… சிக்கிய மனைவியின் கள்ளக்காதலன்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த இவருக்கு சுசிலா என்கிற மனைவியும், ஒரு மகனும், மகளும்…
Read More » -
தமிழகம்
சீறிப்பாயும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சிறப்பு பார்வை…
“கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி” – இது தான் வரலாற்றுச் சுவடுகள், உலகின் முதல் கலையும், முதிர்ந்த கலையும், இதர…
Read More » -
Uncategorized
போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் தயாரிப்பாளர்களை ஏமாற்றி பணம் கறக்கும் கும்பல்…
சினிமாத்துறையில் படம் வெளியிடுவதற்கு முன் தினசரி பேப்பரில் விளம்பரம் செய்வதும், போஸ்டர் அடித்து ஒட்டுவதும், வாகனங்களில் ரேடியோ கட்டி பிட் நோட்டீஸ் கொடுத்து விளம்பரம் செய்வதும் நீண்டகாலமாக…
Read More » -
இந்தியா
பொருளாதார நெருக்கடியில் கடனில் மூழ்கும் இலங்கை…
கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பயண நினைவுகள் இலங்கை இந்தியாவிடம் கடன் கேட்டுள்ளது. பேரீச்சை பழத்துக்கான 200 ரூபா வரியை ரமலான் நோன்பை முன்னிட்டு 199 ரூபா என இலங்கை அரசு…
Read More »