newraam
-
தமிழகம்
விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றுச்சுவரை இடித்தாரா தாசில்தார்..?
சிவகங்கை மாவட்டம் மறவமங்களம் அருகே உள்ளது நந்தனூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சித்திரழகு என்பவர் வீட்டின் முன்பு கட்டப்பட்ட…
Read More » -
தமிழகம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள்… நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் ?
தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவரங்கள், அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத்…
Read More » -
தமிழகம்
அகற்றப்படும் ஆதிபராசக்தி பீடத்தின் ஆக்கிரமிப்புகள்..! : பின்னணி என்ன?
நீர்நிலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்குச் சொந்தமான திருமதி அம்மா திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை அதிரடியாக அகற்றத்…
Read More » -
தமிழகம்
அழியும் நிலையில் தீப்பெட்டி தொழில் : 35 ஆண்டுகளாக போராடும் தொழிலாளர்கள்
குடிசை தொழிலான தீப்பெட்டித் தொழில் அழியக்கூடிய நிலையில், அபாயத்தில் இருக்கிறது. தீப்பெட்டி தொழில் 1986 இல் இருந்து பாதிக்கக் கூடிய நிலையில் உள்ளது. அன்றைக்கெல்லாம் வைகோவும் நானும்…
Read More » -
தமிழகம்
ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை சட்டம்?
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக…
Read More » -
தமிழகம்
பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழும் மின்னும் நட்சத்திரம் செல்வி சேத்தனா
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்குமாரின் மகள் .செல்வி சேத்தனா முகப்பேர் டிஏவி பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மணிப்பூர் மாநில பெண்கள் அதிக…
Read More » -
அரசியல்
தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு திட்டம் சிறப்பாக உள்ளது : கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கலைஞர் பெயர்
நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மேம்பாலப் பணிகளுக்கு…
Read More » -
தமிழகம்
திருவண்ணாமலை : உயிரிழந்த தங்கமணியின் உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தகவல்
திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி உடலில், காயங்கள் இருந்தது முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்த 26ம் தேதி சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கிளைச்…
Read More » -
தமிழகம்
கண்ணகி கோட்டம் : அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
மங்கள தேவி கண்ணகி கோட்டம் சிலப்பதிகாரம் கூறும் வரலாறு உண்மை. தமிழகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது கண்ணகி மலைக்கோவில் பல முக்கியமான வரலாற்று உள்ளடக்கியது. நம்முடைய முன்னோர்கள்…
Read More » -
அரசியல்
மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர் என்று நினைக்கிறாரா?
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டமசோதாவுக்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு…
Read More »