newraam
-
தமிழகம்
தாக்கப்படும் அதிகாரிகள்.. தொடரும் மணல் திருட்டு…
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அதிகாலை மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
தமிழகம்
வறுமையின் காரணமாக படிக்க இயலாத மாணவனின் கல்விக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி தாளாளர்
இராமநாதபுரம் மாவட்டம் பனையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் கடந்த கல்வி ஆண்டில் உத்திரகோசங்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து பொது தேர்வில் 1081 மதிப்பெண்கள்…
Read More » -
தமிழகம்
உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டும் நடத்த முடியாத நிலை : உயர் நீதிமன்றம் அதிருப்தி
தமிழக உள்ளாட்சி தேர்தல் 2019ஆம் ஆண்டிலும் நடத்த முடியாத நிலை இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல்…
Read More » -
அரசியல்
கலைஞருக்கு சிலைவைப்பேன் : திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிடுள்ள செய்திக் குறிப்பில், இந்தியத் திருநாட்டின் மூத்த தலைவர், அரசியல் ஞானி, 5 முறை முதலமைச்சர், பலமுறை எதிர்கட்சித் தலைவர்,…
Read More » -
அரசியல்
மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றும் வரை ஓய மாட்டேன் : டிராபிக் ராமசாமி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் சமாதிகளை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று டிராபிக் ராமசாமி கூறினார். இதுகுறித்து டிராபிக் ராமசாமி நம்மிடம் கூறுகையில்,…
Read More » -
அரசியல்
அரசு நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெரு மாநகராட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழையும் கையூட்டுக் கொடுக்காமல் வாங்க…
Read More » -
அரசியல்
காமராஜர் மறைந்தபோது இடம் தர மறுத்தாரா கருணாநிதி?
திமுகவின் மூத்த நிர்வாகி ம.தினகரன் விளக்கம் பெருந்தலைவர் காமராஜர் மறைந்த பொழுது அவருக்கு கடற்கரையில் இடம் ஒதுக்க மறுத்தார் என்பது சிலரின் குற்றச்சாட்டு. இது குற்றச்சாட்டு அல்ல…
Read More » -
தமிழகம்
பொலிவிழக்கிறதா பொறியியல் படிப்பு?
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை வரலாறு காணாத வகையில் சரியும் என்று தெரியவந்துள்ளது.…
Read More » -
அரசியல்
நீங்க என்ன எம்ஜிஆரா ? இல்லை ஜெயலலிதாவா?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரஜினி கேள்வி! கருணாநிதிக்கு இறுதி சடங்கு செய்த போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்களும் மெரினாவில் இருந்திருக்க வேண்டாமா. அவர்கள் என்ன எம்ஜிஆரா…
Read More » -
இந்தியா
களத்தில் குதித்த அதிகாரிகள்.. அரிசி மூட்டையை தோளில் சுமந்த ஐஏஎஸ் அதிகாரிகள்!
வயநாடு பகுதியில் அனைத்து மீட்புப்பணிகளையும் முடித்துவிட்டு நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜமாணிக்கமும், உமேஷும் வந்துள்ளனர். அந்தநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்டவை மாவட்ட…
Read More »