newraam
-
தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம்!
புல்வாமா தாக்குதலில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு தமிழக வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின்…
Read More » -
புல்வாமா தாக்குதல்! : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…
பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில், சி.ஆர்.பி.எஃப் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரர்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.இது குறித்த முதற்கட்ட விசாரணையில், இந்த…
Read More » -
வனத்துறையினரிடம் வசமாக சிக்கிய சின்னதம்பி யானை !
கோவை தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானையை கடந்த மாதம் 25-ந்தேதி பிடித்து டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். அந்த யானை…
Read More » -
சிசிடிவி மூலம் பெண் உடை மாற்றும் வீடியோ பதிவு! : சென்னையின் பிரபல ஓட்டல் மீது புகார்!
கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அங்கே அருகே உள்ள சென்ட்ரல் இன் ஒயொ ஓட்டலில்…
Read More » -
கமலின் திமுக விமர்சனம் : முரசொலியில் பதிலடி!
சட்டப்பேரவையில் தான் சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும், அப்படி கிழிந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வெளியே வருவேன் என மக்கள் நீதி மய்ய…
Read More » -
பெண் அதிகாரியின் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., எஸ்.முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா…
Read More » -
சீமானை எச்சரித்த கராத்தே தியாகராஜன்!
‘அகவன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தீவிர ரஜினி ரசிகர் என்பதால், அரங்கம் முழுக்க ரஜினி ரசிகர்களால்…
Read More » -
சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள்! : தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் பார்களை இழுத்து மூட வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோவை…
Read More » -
வறுமைக்கோடு பட்டியலை சரிபார்க்கும் அதிமுகவினர்..! : வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
பழனியில் வறுமைக்கோட்டுக் கீழே உள்ளவர்கள் அடங்கிய பட்டியலை அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் சரி பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதில் எந்த தலையீடும் செய்யாமல்…
Read More » -
மெட்ரிக் கல்வி உதவித்தொகையில் 800 கோடி முறைகேடு! : கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்ற…
Read More »