newraam
-
அரசியல்
ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “வருகிற 7 ஆம் தேதி இஸ்லாமியர்களின் ஐந்து கடைமைகளின் மிக முக்கியமான…
Read More » -
தமிழகம்
கலைவாணியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும்!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், மோர்பட்டி ஊராட்சி G.குரும்பபட்டியில் உள்ள தமது வீட்டில் கலைவாணி என்கிற 12 வயதுச் சிறுமி வாயில் மின்சார ஒயர் கடிபட்ட நிலையில்…
Read More » -
தமிழகம்
பெண்கள் பாதுகாப்பிற்கு அக்கறை காட்டாத அரசு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் அவர்களை மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்,…
Read More » -
தமிழகம்
கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த காதலி..!
கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் நடந்த 803 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கள்ளகாதலனுக்கு கொள்ளையடிக்க கற்றுக்கொடுத்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி…
Read More » -
அரசியல்
திருப்பூரில் திமுக பிரமுகரின் நிலமோசடியை கண்டு கொள்ளாத காவல்துறை
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள காரைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் அந்தப் பகுதியில் திமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வருபவர். இவரது மனைவி…
Read More » -
தமிழகம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்
மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரத்தில்…
Read More » -
Uncategorized
அமமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருந்து வந்ததும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப்…
Read More » -
தமிழகம்
சித்திரை திருவிழா பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இது விழா மட்டுமல்ல. வைணவம் – சைவம் இணையும் முத்திரை பதிக்கும் வைபவமாகும்.சிவபெருமான் – விஷ்ணு…
Read More » -
குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர தடைவிதிக்காதது ஏன்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்களுக்கு ஆண்டுதோறும் தடையை நீட்டித்து தமிழக சுகாதாரத்துறை, புதிய அரசாணை…
Read More » -
அரசியல்
கோடநாடு விவகாரம் : முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பேச தடை
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேசியதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு…
Read More »