newraam
-
தமிழகம்
புழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்?
சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்னும் இரு வாரங்களில் வறண்ட நிலைக்கு செல்ல உள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துபோனதால் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை.…
Read More » -
தமிழகம்
திருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன்
திருமணத் தகவல் மையங்களில் ஒரே புகைப்படத்தை பல்வேறு பெயர்களில் பதிவு செய்த நபர், திருமண ஆசைகாட்டி பல பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.…
Read More » -
அரசியல்
தேர்தல் முடிவு வரும் முன்பே எம்.பி.யான ஓபிஎஸ் மகன்
தேர்தல் முடிவே அறிவிக்கப்படாத நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. என்று குறிப்பிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரை கல்வெட்டில் பொறித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.தேனியில் குச்சனூர்…
Read More » -
தமிழகம்
அரசின் அலட்சியத்தால் மூடப்படும் கயிறு தொழிற்சாலைகள்: தொழிலாளர்கள் வேதனை!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அரசின் அலட்சியத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடும் நிலை உருவாகியுள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி…
Read More » -
தமிழகம்
ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
போத்தனூரில் புகைப்பட நிலையம் நடத்தி வந்த சரவணன், தனது மனைவி ஜோதி, இரட்டைக் குழந்தைகளான 10 வயது தீபகேஷ், சாரகேஷ் உட்பட 6 பேருடன் கோடை விடுமுறையை…
Read More » -
30 ஆண்டுகளாக விற்கப்படும் குழந்தைகள் : முறைகேடாக பிறப்பு சான்றிதழ் : அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவரிடம் 11 மணிநேர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் இருவரையும் போலீசார்…
Read More » -
தமிழகம்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது !
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் ஜவுளி வியாபாரமும் ரியல் எஸ்ட்டேட் தொழிலும் செய்து வருகிறார். ராதாகிருஷ்ணன் அதே…
Read More » -
தமிழகம்
புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு : விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
2018-19ஆம் கல்வியாண்டில் ஆய்வு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.…
Read More » -
அரசியல்
போக்குவரத்து போலீசாரும் போலி ரசீதும் : உதவி செய்யும் அதிமுக பிரமுகர்
பல்லடம் போக்குவரத்து போலீசாரால் நடத்தப்படும் வாகன சோதனையில் மாபெரும் கொள்ளை நடைபெறுவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். பல்லடத்தில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில்…
Read More » -
அரசியல்
வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் : மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றிய உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மதுரை மண்டலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு…
Read More »