newraam
-
தமிழகம்
உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை
உலக அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் இரண்டாம் இடத்தைப் பிடித்து சில்வர் பதக்கம் வென்று சாதனை.மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரைச் சேர்ந்த…
Read More » -
தமிழகம்
கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி !
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் கிராமம்…
Read More » -
அரசியல்
மோடிக்கு காத்திருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள்!
மத்தியில் மோடிக்கு பொருளாதார சவால்கள் காத்துக் கொண்டுள்ளது. மாறி வரும் உலகப் பொருளாதாரம் மற்றும் மந்த நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மற்ற ஆசிய நாடுகளுக்கு இணையாக…
Read More » -
தமிழகம்
பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் : மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ்…
Read More » -
தமிழகம்
ஃபேன்சி கடை உள்ளே கருக்கலைப்பு மையம்… : போலி மருத்துவர் தம்பதி கைது!
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் கவிதா என்பவர் ஒரு ஃபேன்சி கடையை நடத்தி வருகிறார். இவரது கணவர், வேலூர் சாலையில் மருந்தகம் நடத்திவருகிறார். அவலூர்பேட்டை சாலையில் உள்ள பேன்சி…
Read More » -
தமிழகம்
மாந்திரீகம் செய்வதாக பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியார்
மாந்திரீகம் எனச் சொல்லி, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியாரை விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை பூர்விகமாகக்கொண்ட பெருமாள்…
Read More » -
தமிழகம்
மதுரையில் தூங்கிக்கொண்டிருந்த ரௌடியின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம கும்பல்
மதுரை முத்துபட்டி அய்யனார் புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சௌந்தரபாண்டி மர்ம நபர்களால் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துபட்டி அய்யனார்…
Read More » -
அரசியல்
தோல்வியில் முடிந்த சாதிக்கணக்குகள்
தமிழகத்தில் அதிமுக, பாஜக எதிர்ப்பலையில் சிக்கி வடமாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. மக்களவை, தமிழக சட்டமன்ற…
Read More » -
தமிழகம்
விருதுநகரில் தொடர் வழிப்பறி: மாவட்ட கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் துரித நடவடிக்கை மேற்கொண்டு பிரபல வழிப்பறி கொள்ளையனை கைது செய்து பொதுமக்களுக்கு பயத்தை போக்கி உள்ளார். பிரபல ரவுடி அஜித்தை கைது…
Read More » -
தமிழகம்
எஸ்.ஆர்.எம் பல்கலை. அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை ஏன்?
சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நிகழும் அடுத்தடுத்த மாணவர்களின் தற்கொலை பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.…
Read More »