newraam
-
அரசியல்
பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேஸ்திரி : சீமான்!
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேஸ்திரி போல் செயல்படுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகர்…
Read More » -
தமிழகம்
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா? : உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்
அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவக் குறைச்சலா எனவும் பள்ளி ஆசிரியர்களுக்கு கேள்வி…
Read More » -
தமிழகம்
நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாணவிகளை தவறான பாதைக்கு…
Read More » -
தமிழகம்
குடி மராமத்து பணியும் மணல் கடத்தலும்..!: நடவடிக்கை எடுப்பார்களா?
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியை பெரும் குழியாக்கி, வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் ஏரி,…
Read More » -
தமிழகம்
காதல் தம்பதி ஆணவ படுகொலை விவகாரம்! : பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம்
தூத்துக்குடி அருகே காதல் தம்பதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சார் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.குளத்தூர் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
தமிழகம்
கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர்
கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என, தன்னலம் கருதாத செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக…
Read More » -
தமிழகம்
விதிகளை மீறும் ஓட்டுநர்கள் தொடரும் உயிரிழப்புகள்..! : காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
பொள்ளாச்சி அருகே வளைவில் அதிவேகமாக வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால், ஆம்னி வேன் மீது மோதி 3 பேர் பலியான…
Read More » -
அரசியல்
மாநில தேர்தல் ஆணையமா? மாநில அவகாச ஆணையமா? : மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், பல்வேறு காரணங்களால் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க…
Read More » -
அரசியல்
இந்திய சட்ட வரலாற்றில் எனக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது..! : வைகோ பெருமிதம்..!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கப்பட நிலையில், அவர் தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “தற்போது நான்…
Read More » -
தமிழகம்
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? : அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள்…
Read More »