newraam
-
அரசியல்
சரிந்து வரும் பொருளாதாரம்..: மத்திய அரசுக்கு ஆர்பிஐ வழங்கிய ரூ. 1.76 லட்சம் கோடி உதவுமா?
ஆகஸ்ட் 26ஆம் தேதி கூடிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு மத்திய அரசுக்கு 1,76,051 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு…
Read More » -
தமிழகம்
சொத்துக்காக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன் : வெளியான சிசிடிவி காட்சிகள்!
தருமபுரி, அடுத்த சத்யா நகரைச் சேர்ந்த காவேரி- சக்தி தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் 3 மகள்கள். மூன்று மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில்,…
Read More » -
தமிழகம்
சித்த மருத்துவராக வந்து ஆங்கில மருத்துவராக மாறி மக்களை கொள்ளும் போலி மருத்துவர்
சென்னை திரு.வி.க. நகர் அடுத்த கென்னடி ஸ்கொயர் சாலையில் சித்தா கிளினிக் என்று நடத்தி வருபவர் சிந்து. இவர் BSMS படித்து முடித்ததாக பெயர் பலகையில் உள்ளது.…
Read More » -
தமிழகம்
மறுக்கப்பட்ட பாதை… பாலத்திலிருந்து இறக்கப்பட்ட சடலம்! – : வாணியம்பாடி அவலம்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இதுதொடர்பாக, அங்கு வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் பலமுறை…
Read More » -
தமிழகம்
அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
தமிழகத்தில் 50 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். அவர்களில் 18,125 பேர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசாணை படி 2017ம் ஆண்டு வழங்க வேண்டிய கூடுதல் ஊதியத்தை…
Read More » -
தமிழகம்
டிரைவர் சாப்பிடச் சென்ற நேரத்தில் லாரியை சரக்குடன் திருடிய கும்பல்! : நாமத்தை வரைந்து போலீசாருக்கு சவால் விடுத்த கொள்ளையர்கள்
வேலூரில் லாரி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நான்கு பேர் காவல் நிலைய ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவம்’ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்…
Read More » -
தமிழகம்
25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..!
25 ஆண்டுகளில் 100 ஏக்கர் பரப்பளவில் தனி ஒரு நபராக உருவாக்கிய வனப்பகுதியானது, மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.…
Read More » -
தமிழகம்
மணல் கொள்ளையை தடுத்த எம்.பி. சின்ராஜ்
பரமத்தி வேலூர் – மோகனூர் சாலையில் குப்புச்சி பாளையம் அருகே உள்ள பில்லாபாறை பகுதியில் லாரிகளில் மணல் திருடி வருவதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ்க்கு தகவல்…
Read More » -
அரசியல்
சிதம்பரத்துக்கு எதிராக ஆதாரங்களைக் காட்ட முடியுமா? : அரசுக்கு சவால் விடும் கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து ஊடகங்களில் சிதம்பரம் குறித்து வெளியாகும் செய்திகள் பற்றியும் கார்த்தி சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கடந்த சில தினங்களாக…
Read More » -
அரசியல்
“ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்; அவருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது” : மு.க.ஸ்டாலின்
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “டெல்லியில் தி.மு.க முன்னின்று நடத்திய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கண்டன…
Read More »