newraam
-
தமிழகம்
“வேண்டாம் இந்த ஆசிரியர்” : கொதிக்கும் பெற்றோர்..!
சிவகங்கையில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேரவுள்ளதாக வந்த தகவலை அடுத்து,…
Read More » -
தமிழகம்
கற்பித்தலில் புதுமை – கற்றலில் இனிமை
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களை உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்கு…
Read More » -
தமிழகம்
டிக் டாக் தோழியுடன் ஓட்டம்…?
காரைக்குடியில் டிக்டாக்கிற்கு அடிமையான நர்சு ஒருவர் திருமணமாகி சில மாதங்களில் 50 சவரன் நகை மற்றும் பணத்துடன் தனது டிக்டாக் தோழியுடன் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்ததாக காவல்…
Read More » -
தமிழகம்
பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை
பரமக்குடி அரசு பேருந்து பணிமனையில் மேலாளர், நடத்துனர் உட்பட மூவர் ஒருவரை ஒருவர் தாக்கி, சண்டையிட்டதால் மூவர் மீதும் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து…
Read More » -
தமிழகம்
அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த கீழடி..! : வெளிவந்த புதிய ஆதாரங்கள்…
கீழடியில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பது பற்றி அனைவரும் அறிந்த விஷயம்தான். அதன் நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த முடிவுகள்…
Read More » -
சினிமா
“ பெப்சி ” புதிய தொடர் விரைவில்…
திரைப்பட தொழிலாளர்களின் தாய் வீடான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் “பெப்சி” பற்றியும் அதன் குழந்தைகளான இருபத்து மூன்று சங்கங்கள் பற்றியும் இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும்…
Read More » -
தமிழகம்
குடிபோதையில் பெண்ணை துரத்திய காவலர்… : சுற்றிவளைத்த பொதுமக்கள்..!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே குடிபோதையில் பெண்ணை துரத்திச் சென்ற தலைமைக் காவலரை மது பாட்டிலுடன் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோ…
Read More » -
தமிழகம்
எடப்பாடியில் பழுதடைந்த மின்மாற்றியை திருட முயன்ற கும்பல்
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைநாயக்கன்பாளையம் அம்மன் கோவில் எதிரில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மின்மாற்றியின் மின் இணைப்பு துண்டித்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகம்
சிசிடிவியில் சிக்காமல் சிறையிலிருந்து தப்பிய நைஜீரிய கைதி… : டெல்லியில் கைது செய்த தமிழக காவல்துறை..!
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காத அவரை தமிழக போலீசார்…
Read More » -
தமிழகம்
தில்லை நடராசர் கோயிலை வணிகமயமாக்க முயற்சியா?
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகள் திருமணம் மரபுகளை மீறி மிகவும் ஆடம்பரமாக நடந்திருப்பதாக புகார்…
Read More »