newraam
-
தமிழகம்
ஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..! கொள்ளையன் கொடுத்த வாக்குமூலம் !
சென்னை பம்மல் சங்கர்நகரை சேர்ந்த சாமுவேல் ஜேக்கப் என்பவர் வணிகர் சங்க பேரமைப்பில் மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் தனது தாய் டோரா ஐசக் மற்றும் குடும்பத்தினருடன்…
Read More » -
தமிழகம்
இளம் வயதில் பல்வேறு விருதுகள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இயங்கி வரும் கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் புரோஸ்கான் 1993 ஆம் ஆண்டு பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்…
Read More » -
தமிழகம்
போன் செய்தால் போதும்.. கஞ்சா டோர் டெலிவரி..! : சிக்கிய ஐஐடி ஊழியர்
ஒரு காலத்தில் பொட்டலம் என்று அழைக்கப்பட்ட கஞ்சா, குடிசைப் பகுதிகளில் கைலி கட்டிய லோக்கல் ரவுடிகளால் விற்கப்பட்டு வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைக்கப்பட்ட கஞ்சா தற்போது பரவலாக…
Read More » -
Uncategorized
சவுடு மணல் அள்ளப்படுவதாக புகார் -: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சவுடு, களிமண் எடுக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த…
Read More » -
தமிழகம்
டாக்டரிடம் செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்த செவிலியர்கள் தஞ்சையில் இரட்டை சிசுக்கள் உயிரிழப்பு!
சென்னையில் இருந்து மருத்துவர் செல்போனில் சொன்ன அறிவுரைகளை கேட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, நர்சு சிகிச்சை அளித்ததால், கர்ப்பிணியின் வயிற்றில் வளர்ந்த இரட்டை சிசுக்கள்…
Read More » -
தமிழகம்
திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா?
திருக்குறளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம். திருவள்ளுவரின் வரலாற்றை மாற்றி எழுதியதா திராவிட இயக்கம்? திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா? என்பன போன்ற கேள்விகளோடு…
Read More » -
தமிழகம்
ஆசி வழங்குவதாக கொள்ளை முயற்சி… : 4 இளைஞர்கள் கைது..!
சேலத்தில் சாய்பாபா பிரார்த்தனை செய்யச் சொன்னதாக கூறி வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் ஆந்திர மாநில இளைஞர்களை மூதாட்டி ஒருவரின் சமயோசித புத்தியால் பொதுமக்கள்…
Read More » -
தமிழகம்
புரட்சித் தலைவர் வழியில் 150 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தீபாவளி விருந்து !
மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் 35 வருடங்களாக வெங்கடேஸ்வரா ஸ்னாக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.சந்திரசேகர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றிஐம்பது தொழிலாளர்கள்…
Read More » -
அரசியல்
ஜனநாயகத்தை மீறி தமிழக போலீஸ் நடந்துள்ளது … : வசந்தகுமார் சபாநாயகரிடம் புகார்!
நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யுமான வசந்தகுமார், தேர்தல் விதிகளை மீறியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்…
Read More » -
தமிழகம்
சாக்கடையாக மாறிப்போன நூற்றாண்டுகால கால்வாய்
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பாளர் களாலும் பொறுப்பற்ற சில மக்களாலும் பொலிவை இழந்து சாக்கடை கால்வாயாகவே மாறிப்போன பழமையான ஏவிஎம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவனந்தபுரத்தையும்,…
Read More »