newraam
-
இந்தியா
தூக்கிலிடும் பணியை ஏற்கத் தயார்; ஊதியம் வேண்டாம்! : திகார் சிறைக்கு கடிதம் எழுதிய ராமநாதபுரம் காவலர்
திகார் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளைத் தூக்கிலிடும் பணியாளர் இல்லை எனத் தகவல் வெளியானது. டெல்லி திஹார் சிறையில் மரண தண்டனை கைதிகளைக் தூக்கிலிடும் பணிக்குச் செல்லத்…
Read More » -
தமிழகம்
தமிழகத்தின் புதிய மாவட்டங்கள் : ஓர் பார்வை!
தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. அந்த புதிய மாவட்டங்களின் சிறப்புகளை பார்ப்போம்… எழில் கொஞ்சும் தென்காசி மேற்குத்…
Read More » -
தமிழகம்
“தலைநகரில் ஒரு தேடல்’’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா “உற்றுயிர்த்துத் தேடலாகி’’
தலைநகர் சென்னையில் கடந்த 16.11.2019 ம் நாள் அண்ணாசலையில், ஒரு மாலைப்பொழுதினில், அழகிய பூங்காவாக திகழும் காஸ்மோ – பாலிடன்-கிளப் – துளிப் ஹாலில் அரங்கேறிய விழாத்…
Read More » -
தமிழகம்
ஈட்டி கற்றாழை செடி வளர்த்து மண் அரிப்பை தடுக்கும் விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வயல் ஓரங்களில் ஈட்டி கற்றாழை செடிகளை வளர்த்து, மண் அரிப்பை தடுக்கும் வகையில் புதிய யுக்திகளை கையாண்டு விவசாயிகள் அசத்தியுள்ளனர். செல்வநாயகபுரம்…
Read More » -
தமிழகம்
காதல் திருமணம் செய்த இளைஞரின் தலை துண்டிப்பு..!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். இவரும் மறுகால்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகள் வான்மதியும் தீவிரமாக…
Read More » -
தமிழகம்
கடல் அமலாக்கப் பிரிவு..!
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கடல் அமலாக்க பிரிவு (marine enforcement wing) எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக…
Read More » -
தமிழகம்
ரஸ்க்கில் நட்டு..! பரிசுப் பொருளுடன் பேரம் பேசிய பிரிட்டானியா!
பிரிட்டானியா ரஸ்க்கில் இரும்பு நட்டு இருப்பதாக புகார் அளித்தவரிடம், விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பிரிட்டானியா அதிகாரிகள் பரிசுப் பொருள் கொடுத்து பேரம் பேசிய தகவல் தற்போது…
Read More » -
தமிழகம்
மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்த தனிஒருவர்..!
வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறி தனியாக ஒருவர் பேரூராட்சி அதிகாரியின் ஒப்புதலுடன் அடாவடியாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகின்றார்.…
Read More » -
தமிழகம்
டிக்டாக் பரிதாபங்கள்…
மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மதுரை…
Read More » -
தமிழகம்
புதையல் ஆசையில் கிணற்றில் குதித்து பேய் கதை சொன்ன இளைஞர்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளையில் நாகதேவி கோயில் ஒன்று உள்ளது, இந்த கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து அர்ச்சகர் அங்கு சென்று பார்த்துள்ளார்.…
Read More »