karthi
-
அரசியல்
“பினாமி”களுக்கு சீட் வழங்கக்கூடாது…”தீட்சாபூமி” தீர்மானம்!
தமிழகத்தின் மிக முக்கிய தொகுதியாக மாறிப்போயிருக்கும் அரக்கோணம் தொகுதி பட்டியல் இன மக்களுக்கான தனித் தொகுதி. இங்கே வேட்பாளராக நிற்கும் அனைவருமே பட்டியல் இனத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க…
Read More » -
அரசியல்
ஸ்டாலின் தனி கவனத்தில் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி!
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடை பெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற திமுகவும் இப்போதே தேர்தல் வியூகங்களை வகுத்து…
Read More » -
ஸ்டாலினின் புதிய வியூகம்
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்…. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திருவண்ணாமலையிலிருந்து வருகிற 29 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இந்த…
Read More » -
டெல்லி செங்கோட்டையில் முதல் முறையாக விவசாயிகள் பேரணி…
தமிழகத்தில்ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோட்டிலுள்ள அரசு மருத்துவமனை சந்திப்பிலுள்ள காமராஜர், ஈவிகே.சம்பத் சிலைக்கு மாலை அணிவித்த ராகுல்காந்தி, பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்,…
Read More » -
72 வது குடியரசு தினம்;ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வாழ்த்து!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் சுமார் 200 நூற்றுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கில…
Read More » -
அதிமுக அரசுக்கு எதிராக…அதிமுக MLA தர்ணா
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக ஆளும் அதிமுகவைச் சேர்ந்த மணிகன்டன் இருந்து வருகிறார். இவர் திடீரென பழனிச்சாமி அரசுக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும்…
Read More » -
ஸ்டாலின் உயிருக்கு குறி வைக்கிறதா?அதிமுக?
கோவையில் திமுக சார்பில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி, திமுக தொப்பி அணிந்தபடி பங்கேற்று கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து அப்பெண்ணை…
Read More » -
ஸ்டாலினை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் இராமமூர்த்தி!
வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர் சி.என்.இராமமூர்த்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு…
Read More » -
புகாரை விற்பனை செய்யும் சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர்….
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம்-3 ன் செயற்பொறியாளாராக பணிபுரிந்து வருகிறார் ராமமூர்த்தி. இவர் தன்னிடம் வரும் புகார் கடிதங்களை சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட நபர்களிடம் கொடுத்து பணம்…
Read More » -
தமிழகம்
கருவறையும்-வகுப்பறையும் ஆன்லைனில் நடிகர் தாமு .
நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக வழக்கம் போல் இல்லாமல் இந்த ஆண்டு சமூக இடைவெளியை…
Read More »