karthi
-
தமிழகம்
பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய விமர்சகர்கள் !
சமூக வளைதளங்களில் பத்திரிகையாளர்களை இழிவான வகையில் அவதூறு செய்து வரும் கிஷோர் கே சாமியை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து செய்தனர். சமீபகாலமாக சமுக வலைதளங்களில்…
Read More » -
அரசியல்
அமைச்சராகும் சதன்பிரபாகர் எம் எல் ஏ
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரை அமைச்சராக்க…
Read More » -
தமிழகம்
உன்னால் ஒன்னும் புடுங்க முடியாதுடா…! நீதிபதியை மிரட்டிய போலீஸ்
சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவத்தால் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பந்தமாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது விசாரணைக்கு காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்து…
Read More » -
தமிழகம்
காவல்துறை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு…!சிபிஐ விசாரணை தேவை…!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் கடந்த 20ஆம் தேதி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு, 21-ஆம் தேதி கோவில்பட்டி…
Read More » -
சினிமா
பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய நடிகை குஷ்பூ…!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதை அடுத்து அனைத்து துறைகளும் கடந்த மூன்று மாதங்களாக செயல் படாமல் முடக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றாம்…
Read More » -
அரசியல்
முதல்வன் பட பாணியில் உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அப்போது அமைச்சரை சந்தித்த செல்வி என்ற பெண் ரேசன் கடைகளில் வழங்கப்படும்…
Read More » -
அரசியல்
ஆர் எஸ் பாரதி கைதும்! பின்னணியும் !
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று அதிகாலை ஐந்து மணியளவில் கைது செய்யப்பட்டார் . அதாவது கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் தனியார் அரங்கில்…
Read More » -
இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பாஜக மாநில து.தலைவர் புகார்….
ராமநாதபுரத்தில் பா.ஜ.க மாநிலத்துணைத்தலைவர் து.குப்பராமு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நவாஸ் கனி அளித்த அறிக்கை ஒன்றை…
Read More »