karthi
-
வடமாநில தொழிலாளி கொடூர கொலை….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது நாரணாபுரம். இங்குள்ள எடத்தளாங்காட்டு தோட்டத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது. இதனை கண்ட…
Read More » -
ஆன்லைனில் மது விற்பனை செய்த இளைஞர் கைது…திருப்பூர் அருகே பரபரப்பு…..
திருப்பூர் அருகே ஆன்லைனில் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…
Read More » -
குடும்ப தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குப்புசாமிநாயுடு புரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ் செல்வி. இவருக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி பிருந்தா (வயது 7), பிரசந்தா( வயது…
Read More » -
விசப்பூச்சிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் போராட்டம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவனம் தயாரிக்கும் தொழில்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.…
Read More » -
போதையில் அட்டகாசம் செய்த வடமாநில தொழிலாளி…பல்லடத்தில் பரபரப்பு…!
பல்லடத்தில் வட மாநில போதை ஆசாமி அட்டகாசம்! சிக்னல் மீதேறி தற்கொலை விடுத்ததால் பரபரப்பு!! திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி…
Read More » -
சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் குங்கும வழிபாடு…பக்தர்கள் உற்சாகம்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இத்திருத்தலத்தின் சிறப்பு, விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலம் . இங்கு நாட்டில் வேறு…
Read More » -
திருப்பூரில் கொள்ளை போகும் கனிம வளங்கள்..கண்டுகொள்ளாத அதிகாரிகள்….
திருப்பூர் அருகே கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கோவை மாவட்ட எல்லையான காமநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ளது கந்தம்பாளையம். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான…
Read More » -
பரமக்குடியில் இரண்டு நகரச் செயலாளர்களா ? கொதிக்கும் அதிமுகவினர்….
பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரையும் தேர்தல் பணியாற்ற அழைக்காமல் அவமதிக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக முத்த அதிமுக நிர்வாகிகள் புலம்புகிறார்கள். இது…
Read More » -
அரசியல்
கொள்கை அரசியலா ? சுயநல அரசியலா ? கொதிக்கும் பாஜக நிர்வாகிகள்…..;
தமிழக அரசியலில் முன்பெல்லாம் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு அரசியல் பணியாற்றினார்கள். ஆனால் சமீபகாலமாக தங்களின் சுயநலத்திற்காக அடிக்கடி கட்சி மாறுவது நவீன…
Read More » -
பழனிச்சாமி சிறை செல்வாரா…?
அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்ட தொகுதிகளை வழங்காததால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும்.…
Read More »