karthi
-
கோவையில் பேருந்தில் சிகிச்சை அளித்ததால் இறந்து போன கொரோனா நோயாளி..
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ்…
Read More » -
திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள்….! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…?
கொரானா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொராவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
Read More » -
கோலார்பட்டி அரசு மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வருமா…? தமிழக அரசு….!
கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் ஊரடங்கை நடைமுறைப் படுத்தியுள்ளது தமிழக அரசு. கொரோனாவின் பிடியிலிருந்து மக்களை காக்கும் வகையில் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும்…
Read More » -
கொரோனாவிற்கு எதிராக இணைந்த கைகள்…வீடுகளுக்கே சென்று உதவி வரும் நண்பர்கள் குழு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு நண்பர்கள் இணைந்து கொரானா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக காக்கும் விதமாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி…
Read More » -
பரமக்குடியில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள்…!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் அரசின் விதிகளை மதிக்காமல் சுற்றித்திரிகிறார்கள். அதனை…
Read More » -
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க.. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரின் அறிக்கை.
கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது சம்பந்தமாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா M.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது….. இந்த பெருந்தொற்று காலகட்டத்தில்…
Read More » -
செவிலியர்களுக்கு கேக் வழங்கி பாராட்டி மகிழ்ந்த திமுக நிர்வாகிகள்..
வருடம் தோறும் மே 12 ஆம் தேதி உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் பெரும்…
Read More » -
உச்சத்தில் கொரோனா…அச்சத்தில் திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை ஏற்றுமதி துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி வரை அன்னிய செலவானியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் உழைக்கும் தொழிலாளர்களின்…
Read More » -
குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது..!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் தீர்த்தமலை பகுதியில் குழந்தைகளைக் கடத்திய கும்பல் குழந்தைகளை கடத்திய போது கையும் களவுமாக பிடிபட்டனர். கிராமங்களில் பெரும்பாலான மக்கள் கூலிவேலை பார்ப்பவர்கள்…
Read More » -
பல்லடத்தில் அரசு நிலம் விற்பனை…துணை போகிறதா ?..பதிவுத்துறை…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது மாணிக்காபுரம் ஊராட்சி. பல்லடம் நகராட்சி எல்லைக்குட்பட்ட அண்ணா நகருக்கு அருகில் உள்ள மகா விக்ஷ்ணு நகர். கடந்த 1993 ஆம் ஆண்டு…
Read More »