karthi
-
தமிழகம்
காய்கறி மூட்டையில் மது பாட்டில்கள் கடத்திய கும்பல் கைது !
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை நிறுத்தி…
Read More » -
பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு கொரோனா..! திருப்பூரில் பரபரப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் ஏற்கனவே ஏற்றுமதி நிறுவனங்கள் அத்தியாவசிய உற்பத்தி தொழில் நிறுவனங்கள்…
Read More » -
அருட்தந்தை ஜான்சுரேஷ் படத்துக்கு பத்திரிகையாளர்கள் அஞ்சலி
பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலத்தின் அருட்தந்தையும் பகுஜன் குரல் மாத இதழின் கௌரவ ஆலோசகருமான ஜான்சுரேஷ் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பூரில்…
Read More » -
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திய கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இப்பகுதியில் விசைத்தறி மற்றும் கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்துவருகின்றனர். மேலும் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளில் ஊராட்சி தலைவர்…
Read More » -
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க உத்தரவு
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை அதாவது பருவ இதழ்களுக்கு தலா மூன்று பேருக்கு அரசு அடையாள அட்டை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக…
Read More » -
ஆதரவற்றோரை ஆதரிக்கும் எம்எல்ஏ-வின் மனைவி..!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது தமிழக அரசு. ஊரடங்கு அமலில் இருப்பதால் சாமானிய மக்களின் வாழ்வாதரம் பாதிக்காத வகையில்…
Read More » -
தவறைச் சுட்டிக்காட்டியதால் அடித்து உதைத்த திமுக நிர்வாகி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடதில்லை கிராமத்தில் அறுந்து தொங்கிய மின்சார கம்பியை சரிசெய்தால் நன்றாக இருக்கும் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்ததால் திமுகவினரின்…
Read More » -
மதங்களை கடந்து மனித நேயத்தை உணர்த்திய கொரோனா…
கொரானா நோயின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வரும் நிலையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது.…
Read More » -
நிலோபர் செய்த முறைகேடு…ஆதாரங்களுடன் ஏற்கனவே நாற்காலி செய்தியில்….
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவரது உதவியாளராக இருந்தவர் நிலோபர் கபில் மீது…
Read More » -
காங்கிரஸில் இணைந்த ஓபிஎஸ் உறவினர்…!
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் ஆர் எஸ் மங்களம் சுற்று வட்டாரத்தில் பிரபலமான பத்திரிகையாளரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பண்ணீர்செல்வத்தின் உறவினருமான ஐஜி கண்ணன் அதிமுகவில் இருந்து…
Read More »