சினிமா

ஆக்ஷன் திரில்லர் கதையில் சமந்தா

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, பேமிலிமேன்-2 தொடர் மூலம் இந்திய அளவில் சிறந்த நடிகையாக, நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார். தற்போது ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் யசோதா படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டு வருகிறதாம். சண்டைக்காட்சிகளில் சமந்தா சிறப்பாக நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்தப்படம் ஹரி – ஹரீஷ் என்கிற இரட்டையர்கள் இயக்கத்தில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button